Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தூயபவுல் ஆலய புதிய கட்டிடத்திற்கு ... கொழுந்தட்டு தூய சவேரியார் ஆலய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குலசை முத்தாரம்மன் கோயிலுக்கு அறங்காவலர்கள் நியமிக்க வலியுறுத்தல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 டிச
2013
11:12

உடன்குடி: குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயிலில் அறங்காவலர்கள் நியமிக்க வேண்டும் என பாரத திருமுருகன் திருச்சபையினர் மனு அனுப்பியுள்ளனர். குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா இந்தியாவில் மைசூர் தசரா திருவிழாவிற்கு அடுத்தப்படியாக பல லட்சம் பக்தர்கள் கூடும் திருவிழாவாகும். இதன் உபகோவில்களாக சிதம்பரேஸ்வரர் கோயில்,விண்ணவரம் பெருமாள் கோயில், கண்டுகொண்ட விநாயகர் கோயில் உள்ளது.சிதம்பரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடத்தி 20 ஆண்டுகளுக்கு மேலாகிறது.இது போன்று உடன்குடி கண்டுகொண்ட விநாயகர் கோயில் மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது.இக்கோயில் புனரமைப்பு செ#து கும்பாபிஷேகள் நடத்த வேண்டும் என்றால் அறங்காவலர் நியமனம் செய்தால் அவர்கள் உபயதாரர்கள் மூலம் திருப்பணிகள் செ#ய உதவியாக இருக்கும்.மேலும் குலசை முத்தாரம்மன் கோயிலுக்கு ஆண்டுதோறும் லட்சகணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.பக்தர்களின் வசதிக்காக பல் வேறு அடிப்படைவசதிகள்,கோயில் விரிவாக்க செய்வது போன்ற திருப்பணிகள் நடைபெறுவதற்கு அறங்காவலர்கள் தேவைப்படுகிறது. எனவே உடனடியாக குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயிலில் அறங்காவலர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு பாரத திருமுருகன் திருச்சபை மாநிலத் தலைவர் மோகனசுந்தரம் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரமடை; புரட்டாசி மாத ஐந்தாம் சனிக்கிழமை வைபவம் காரமடை அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் இன்று நடந்தது ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு செம்பு உண்டி நன்கொடையாக வழங்கப்பட்டது.நேற்று ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் நேற்று ஏலத்தில் சேலை வாங்க ... மேலும்
 
temple news
செஞ்சி: மேல்மலையனுாரில் நடக்க உள்ள அமாவாசை ஊஞ்சல் உற்சவத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலைப்பகுதிகளில் மழை பெய்து வருவ தால், பாதுகாப்பு கருதி பஞ்சலிங்கம் அருவிக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar