Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சபரிமலையில் நாளை! பாண்டவர்கள் வழிபட்ட சிவன்கோவில்.. கட்டுமானப்பணிகள் துவக்கம்! பாண்டவர்கள் வழிபட்ட சிவன்கோவில்.. ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விடய புரம் பெருமாள் கோவில் ஆக்கிரமிப்பு: பக்தர்கள் ஏமாற்றம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 டிச
2013
11:12

திருவாரூர்: கொரடாச்சேரி அருகே விடையபுரத்தில் பழமை வாய்ந்த  ஸ்ரீவரதராஜö பரு மாள் கோவில் சிதிலமடைந்து வருவதுடன் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி யுள்ளது. உரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண் டும் என பக்தர்கள் எதிர்பார்த்துள்ளனர்.  திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி அருகே விடையபுரத்தில் பழமை வாய்ந்த  ஸ்ரீவரதராஜö பரு மாள் கோவில் இந்து சமய அறநிலையத் துறை யின் கட்டுப்பாட்டில் உள்ளது.  இக்கோவிலில் பெரு மாள், சீதேவி, பூதேவி யுடன் அருள் பாலிக்கிறார். கோவிலின் எதிரில் மிகப்பெரிய விருத தீர்த்தம் என்று அழைக்கப்படும் குளம் உள்ளது. இக்குளத்தில் குளித்தால் மோட்சம் அடைவதுடன் சொர் கத் திற்கு செல்வதாக கூறப்படுவதுடன், திருமணத்தடை மற்றும் புத்திர பாக் கியம் வேண்டிய அதிகளவில் பக்தர்கள் வந்து சென்றுள்ளனர். தற்போது இக்கோவில் சிதிலமடைந்து வருவதுடன் ஆக்கிரமிப்பின் பிடியி ல் சிக்கியுள்ளது. மேலும் கோவிலுக்கு செல்லும் வழியும் ஆக்கிரமிப்பால் கோவிலுக்குசெல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன்,  கோவிலில் மேற்கூறைகளில் முட்பு தற்கள் மண்டியுள்ளதுடன், மழை காலங்களில் மூலவரான வரதராஜ பெரு மாள், சீ÷ தவி ,பூதேவியின் மீது மழை நீர் கொட் டுகிறது. மேலும் மேற் கூறை காரைக ள் பெயர்ந்து விழுகிறது. இதனால் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல முடியாமல் அதிகளவில் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். எனவே உரிய துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு கோவிலை புதுப்பிக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என கோவிலுக்கு வரும் பக்தர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தென்காசி; ஐப்பசி விசு திருவிழாவை முன்னிட்டு திருக்குற்றாலநாதர் கோவிலில் நடராஜருக்கு பச்சை சாத்தி ... மேலும்
 
temple news
திருப்பரங்கன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலவர் கரத்திலுள்ள தங்கவேலுக்கு ... மேலும்
 
temple news
ஆந்திரா;  நந்தியாலில் உள்ள ஸ்ரீசைலம் ஸ்ரீ பிரமராம்பா மல்லிகார்ஜுன சுவாமி வர்ல தேவஸ்தானத்தில் ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் விடிய விடிய பெய்த கன மழையால் உத்தரகோசமங்கை ... மேலும்
 
temple news
வாடிப்பட்டி: பரவை முத்துநாயகி அம்மன் கோயில் புரட்டாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. அம்மனின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar