Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இவருக்கு மட்டும் இரண்டு! ஆலால சுந்தரர்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
உ.வே என்பது ஏன்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 டிச
2013
02:12

தமிழ்த்தாத்தாவை உ.வே.சா என்று சுருக்கமாக  குறிப்பிடுவர். இதற்கு  உத்தமதானபுரம்  வேங்கடசுப்பையரின் மகன் சாமிநாதய்யர் என்பது பொருள். ஆனால்,  வைணவச்  சொற்பொழிவாளர்கள் தங்கள் பெயருக்கு முன்னால் உ.வே. என்று சேர்த்துக் குறிப்பிடுவர். இது உபய வேதாந்த என்பதன் சுருக்கம். உபயம் என்பதற்கு இரண்டு என பொருள். ரிஷி பிரபந்தம், ஆழ்வார் பிரபந்தம் என குறிப்பிடப்படும் சமஸ்கிருதம் மற்றும் தமிழ் மொழியில் நல்ல புலமையும், ஞானமும் பெற்றவர்கள் என்பதையே உபய வேந்தாந்த என்ற சொல் குறிப்பிடுகிறது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar