கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஆரணி: பெரியகடை வீதியில் உள்ள வரதவீராஞ்சநேயர் கோயிலில் லட்சார்ச்சனை பெருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.