Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி ... ஆரியங்காவில் நாளை!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிறிஸ்துமஸ் சிந்தனைகள் -3: தெளிவாகப் பேசுங்கள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 டிச
2013
11:12

மறையுரையாற்றுவது என்பது எல்லோருக்கும் எளிதானதல்ல. சிலருக்கே அது வசப்படும். பேச்சில் தெளிவு, உச்சரிப்பில் ஏற்ற இறக்கம், குரலில் கம்பீரத்துடன், சொல்ல வந்த கருத்தை பிறர் ஏற்றுக்கொள்ளும் வகையில் வலியுறுத்தினால்தான் அது அடுத்தவர்கள் மனதில் மாற்றத்தையும், திறனாய்விற்கான வாய்ப்பினையும் ஏற்படுத்தும். மீட்பின் ரட்சகராக கருதப்பட்ட இயேசுவும், இதே பாணியைத்தான் தன்னை பின் தொடர்ந்தவர்களிடம் கடைபிடித்தார். எதை சொல்வதாக இருந்தாலும் அதற்கொரு உவமையை கூறி அதன் மூலமாக, தான் சொல்ல வந்த கருத்தை அனைவரும் உணருமாறு செய்தார். ஒவ்வொரு போதனையிலும் இதை கவனித்து வந்த சீடர்கள் "இயேசுவிடம், ""ஏன் எல்லா நேரங்களிலும் உவமையிலேயே பேசுகிறீர்கள் என்ற கேள்வியை எழுப்பினர். அதற்கு பதில் அளித்த இயேசு, ""விண்ணரசின் மறைபொருளை அறிய உங்களுக்கு கொடுத்து வைத்திருக்கிறது. அவர்களுக்கோ கொடுத்து வைக்கவில்லை. கண்ணால் காணாமலும், காதால் கேளாமலும், உள்ளத்தால் உணராமலும், மனம் மாறாமலும் இருக்கின்றனர். எனவேதான், அவர்களிடம் உவமைகள் வாயிலாக பேசுகிறேன், என்றார். இயேசுவின் சீடர்களைப்போன்று, விண்ணரசின் மறைபொருளை நாம் அறிந்து கொண்டுள்ளோமா அல்லது கண்ணிருந்தும் குருடர்களாக திகழ்கிறோமா என எண்ணிப்பார்ப்போம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்:  திருவிசநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில் கார்த்திகை அமாவாசை தினமான இன்று(19ம் தேதி) ... மேலும்
 
temple news
கோவை; கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மதுரை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தின் தற்போதைய நிலை குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம் புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவிலில், அலர்மேலு மங்கை தாயார் சமேத பிரசன்ன ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: கார்த்திகை மாத தேய்பிறை சிவராத்திரியையொட்டி, காஞ்சிபுரம் குபேரபட்டிணத்தில் அமைந்துள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar