Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
துர்கை அம்மனுக்கு வளையல் அலங்காரம்! சாமித்தோப்பு வைகுண்டசாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேதநாராயண பெருமாள் கோவிலில் ஏகாதசி விழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜன
2014
11:01

தொட்டியம்: திருநாராயணபுரம் கிராமத்தில் உள்ள புகழ் பெற்ற வைஷ்ணவ தலமான, ஸ்ரீவேதநாராயணப் பெருமாள் திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. மார்கழி மாத ஏகாதசி விழாவினை முன்னிட்டு ராப்பத்து, பகல் பத்து என, 21 நாட்கள் நடக்கும் திருவிழா, கடந்த முதல் தேதி கொடியேற்றத்துடன், தொட்டியம் அருகே திருநாராயணபுரம் வேதநாராயண பெருமாள் கோவிலில் துவங்கியது. ஆழ்வார்கள் தினமும் பாரசுரங்கள் பாடிச்செல்ல, நாள்தோறும் நம்பெருமாளின் உள்புறப்பாடு நிகழ்ச்சி நடந்து வந்தது. பகல்பத்தின் நிறைவுநாளான நேற்று முன்தினம் நம்பெருமாள் மோகனாவதாரம் எனப்படும் நாச்சியார் திருக்கோலத்தில் காட்சியளித்தார். அதைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, வைகுண்ட ஏகாதசி விழாவில், நேற்று காலை நம்பெருமாள் ஐந்து மணிக்கு சொர்க்கவாசல் வழியாக, பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பரவச கோஷங்கள் எழுப்ப வெளியே வந்தார். தொடர்ந்து நம்பெருமான் ஆழ்வார்கள் பாரசுரம் பாடிவர, திருக்கோவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணர் மண்டபத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு ஸேவை சாதித்தார். பின் நம்பெருமாளுக்கு சிறப்பு அலங்காரமும், ஆராதனைகளும் செய்யப்பட்டன. விழாவினை முன்னிட்டு, ஸ்ரீவேம்பன் டிரஸ்டி மூலம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நாளை முதல் ராப்பத்து விழா நடக்க உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுடில்லியில், விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமி, கடந்த, 14ம் ... மேலும்
 
temple news
 பாலக்காடு: கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் இன்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறையில் நாளை நடைபெற உள்ள கடை முக தீர்த்தவாரி பாதுகாப்புக்கு 280 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், ஓதுவார் பயிற்சி பள்ளியை துவக்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு, மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேரின் வெள்ளோட்டம், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar