கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சிவகாசி: சிவகாசி அருகே மீனம்பட்டி கண்ணன் கோயிலில், திருச்செந்தூர் மாசி மாத பாதயாத்திரை குழு சார்பில், சிறப்பு பஜனை நடைபெற்றது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அன்ன தானம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி அருள் பெற்றனர்.