Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நாமக்கல் நரசிம்மசாமி கோவிலில் வரும் ... திருப்பரங்குன்றத்தில் பங்குனி விழா தேர் இழுக்க அழைப்பு! திருப்பரங்குன்றத்தில் பங்குனி விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் அறுபத்து மூவர் திருவிழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 மார்
2014
10:03

மயிலாப்பூர்: மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில், நேற்றுஅறுபத்து மூவர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில், பங்குனி திருவிழாவின் எட்டாம் நாளான நேற்று, காலை, 1.00 மணிக்கு, திருஞானசம்பந்தர், பூம்பாவை, சிவநேசச் செட்டியாரின் உற்சவ மூர்த்திகள், தெப்பக் குளத்திற்கு எழுந்தருளினர்.அங்கு, சம்பந்தர், சிவநேசச் செட்டியாருக்கு அபிஷேகம் நடந்தது. எலும்பை பெண்ணாக்கி அருளல் நிகழ்ச்சியில், சம்பந்தரின், மட்டிட்ட புன்னையங் கானல் பதிகத்தை ஓதுவார், பண்ணோடு பாட,பக்தர்கள் சம்பந்தரை வழிபட்டனர்.பின் சம்பந்தர் உள்ளிட்ட மூவரும், கோவிலுக்கு எழுந்தருளினர். அங்கு, பிற்பகல் 3:00 மணிக்கு,அறுபத்து மூன்று நாயன்மார்களுடன், வெள்ளிவிமானத்தில் கபாலீசுவரர், கற்பகாம்பாம்பாள்,சிங்காரவேலருடன் வீதி உலா புறப்பட்டது.திருவிழாவை ஒட்டி, மயிலாப்பூரில், பல இடங்களில் பிரிஞ்சி உள்ளிட்ட சாத வகைகள், மோர், பானகம், குளிர்பானம் உள்ளிட்ட உணவுகள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.

Default Image
Next News

தங்கசாலையில்...: தங்கசாலையில் காமாட்சி உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் உற்சவ மூர்த்தி மலர் அலங்காரத்தில் தீபாராதனையுடன் கோவில் பிரகாரத்திலிருந்து வெளிவர, அவரை நோக்கியபடி அறுபத்து மூவர், விநாயகர், முருகன் உள்ளிட்ட மற்ற உற்சவ மூர்த்தியரும் மேளதாளத்துடன் மாடவீதிகளில் பவனி வந்தனர்.


நாளை திருக்கல்யாணம்:மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில், நாளை காலை நடராஜப் பெருமான் வீதியுலாவும், தீர்த்தவாரியும் நடக்க உள்ளன. இரவு 700 மணிக்கு, மயில் வடிவில், கற்பகாம்பாள், கபாலீசுவரரை வழிபடுதல், திருக்கல்யாணம் ஆகிய விழாக்கள் நடைபெறுகின்றன. வரும், ௧௮ம் தேதி, விழா நிறைவு திருமுழுக்குடன், விடையாற்றி உற்சவம்துவங்குகிறது.அதேபோல், மேற்கு மாம்பலம், காசி விஸ்வநாதர் கோவிலில், நாளை இரவு 7.00 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கூடலூர்; கூடலூரில், சத்திய சாய்பாபா நூற்றாண்டு விழா ரத யாத்திரை ஊர்வலம் சிறப்பாக நடந்தது.சத்திய ... மேலும்
 
temple news
சிவகங்கை; தாயமங்கலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழாவை ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி; பழநியில், சந்திர கிரகணத்தை குறிக்கும், 17ம் நுாற்றாண்டு கல்வெட்டு ஒன்று ... மேலும்
 
temple news
திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் அறுபடை வீட்டிற்கு நிகரான மும்மூர்த்தி அவதாரத்தை ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ஆவணி மாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்று முன்தினம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar