Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தக்கலை பெருமாள் கோயிலில் ஐம்பெரும் ... பெருமாள் கோவில் பிரமோற்சவம் இன்று ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கும்பாபிஷேகம் நடந்து முடிந்தும் முழுமை பெறாத திருப்பணிகள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மே
2014
09:05

போடி : போடி சுப்பிரமணியர் கோயில் கும்பாபிஷேகம் முடிந்து, இரண்டு ஆண்டுகளான நிலையில், திருப்பணிகள் முழுமை பெறாமல் பாதியிலே நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் கோயில் வளாகத்திற்குள் பக்தர்கள் செல்ல முடியாமல் சிரமம் அடைகின்றனர். போடியில் மிகவும் பழமையான, பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசுவாமி கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளதால், வாழ்க்கையில் மன அமைதி இல்லாதவர்களுக்கு சகல சவுபாக்கியத்தையும் தந்து, சுப்பிரமணியர் அருள்பாலிப்பதாக ஐதீகம். இக்கோயிலின் கோபுரங்கள், ஆலயம் புதுப்பிக்கும் பணியும், திருப்பணிகள், சிலைகளுக்கு வர்ணம் பூசுதல், கொடிமரம் அமைக்கப்பட்டு, இந்து அறநிலையத்துறையால் 2 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகம் முடிந்து இரண்டு ஆண்டுகளாகியும், கோயில் திருப்பணிகள் முடிவடையாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. கோயில் சுற்று வளாக தரை தளம் பெயர்ந்து கற்களாகவும், குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் கோயில் வளாகத்திற்குள் நடந்து சென்று சாமிகளை தரிசனம் செய்ய முடியாத நிலையில் பக்தர்கள் சிரமம் அடைகின்றனர். கழிவுநீர் செல்வதற்காக அமைக்கப்பட்ட பைப்லைன் உடைந்து, பல மாதங்களாகியும் சீரமைக்கப்படாததால் கழிவுநீர் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. பக்தர்களின் நலன் கருதி பாதியிலே நிறுத்தப்பட்ட கோயில் வளர்ச்சிப்பணிகளை விரைந்து முடிக்க, இந்து அறநிலையத்துறை நிர்வாகம் மற்றும் திருப்பணிக்குழுவினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 
temple news
கருமத்தம்பட்டி; விராலிக்காடு சென்னியாண்டவர் கோவிலில் தைப்பூச தரிசன விழா நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar