Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பத்ரேஸ்வரி அம்மன் கோயில் கொடைவிழா! இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடலுக்கும், மனதுக்கும் உற்சாகம் தரும் இயற்கை தீம் பார்க் கிராமத்து ஆலமரம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

22 மே
2014
12:05

ஆர்.கே.பேட்டை: கோடை விடுமுறையில், கிராமத்து சிறுவர்களை இயற்கை, தன் பக்கம் இழுத்து வைத்துள்ளது. நவீன பொழுதுபோக்கு அம்சங்கள் எவ்வளவு இருந்தாலும், நீச்சல், ஆலமரத்து ஊஞ்சல், நுங்கு வண்டி உள்ளிட்டவை தான் சிறுவர்களை அதிகம் சுண்டி இழுக்கிறது. கோடை விடுமுறையில், கிணறு, ஆறு, குளம் உள்ளிட்டவற்றில் நீச்சல் பழகுவது, நுங்கு வெட்டி சாப்பிடுவது, அந்த காய்களில் வண்டி செய்து ஓட்டி மகிழ்வது, ஊருக்கு வெளியில் உள்ள கோவில் ஆலமரத்தின் விழுதுகளில் ஊஞ்சல் ஆடுவது உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் கிராமங்களில் இன்றும் காணப்படுகின்றன. தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்தாலும், காலசக்கரத்தில் இந்த நிகழ்வுகள் இன்றும் அகலாமல் உள்ளது ஆச்சரியம் தான். ஆர்.கே.பேட்டை அடுத்த, சந்தானவேணுகோபாலபுரம் கிராமம், மலை சார்ந்த இயற்கையான பகுதி. இந்த கிராமத்தின் கிழக்கே வெங்கம்மாள் கோவில் உள்ளது. கோவிலின் எதிரே, ஆலமரமும், ஆண்டு முழுவதும் தேன்கூடுகள் நிறைந்த பூமரமும் உள்ளன. இங்குள்ள ஆலமரத் தின் விழுதுகளில் பகல் பொழுதில் சிறுவர்கள் ஊஞ்சல் விளையாடுகின்றனர்.எவ்வளவு தான் வெயில் கொளுத்தினாலும், இதன் அடியில் குளிர்ச்சி நிலவுகிறது. ஆலமரத்தின் துளிர் பகுதியில் இருந்து அவ்வப்போது, நீர்த்திவலைகள் விழுவது இயற்கையின் அதிசயம்.இதுபோன்ற அதிசயங்கள் தான் நவீன காலத்திலும் சிறுவர்களை கவர்ந்து இழுத்து வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சானூர்; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் சிறப்பாக நடைபெற்று வந்த பிரம்மோற்சவம் கொடி ... மேலும்
 
temple news
புது டில்லி;  தலைநகர் டில்லியில் முகாமிட்டுள்ள, சிருங்கேரி ஸ்ரீசாரதா பீட ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ விதுசேகர ... மேலும்
 
temple news
அயோத்தி: உத்தர பிரதேசத்தில், பிரமாண்ட ராமர் கோவிலில் காவி கொடி ஏற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா ... மேலும்
 
temple news
சென்னை: ‘‘பாரதம் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு உடையது. நாடு முழுதும், கலியுக தேதியிட்ட, 905 கல்வெட்டுகள் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது.ரிஷிவந்தியத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar