Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தாயமங்கலம் முத்துமாரியம்மன் ...  காரைக்குடியில் ஈஸ்டர் பண்டிக: சர்ச்சுகளில் சிறப்பு வழிபாடு காரைக்குடியில் ஈஸ்டர் பண்டிக: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விடிய விடிய நடந்த காமன் கூத்து திருவிழா கண் விதித்து ரசித்த பத்தர்கள்
எழுத்தின் அளவு:
 விடிய விடிய நடந்த காமன் கூத்து திருவிழா கண் விதித்து ரசித்த பத்தர்கள்

பதிவு செய்த நாள்

05 ஏப்
2026
02:04

கூடலூர்:: கூடலூர், ஆமைக்குளம் பகுதியில் பாரம்பரிய முறையில் விடிய விடிய நடந்த காமன் கூத்து திருவிழாவை பக்தியுடன் பக்தர்கள் கண்டு ரசித்தனர்.

நீலகிரி மாவட்டம், கூடலூர் ஆமைக்குளம் பகுதியில், ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில், தன் தவத்தை கலைக்கும் மன்மதனை சிவன் நெற்றிக்கண் திறந்து எரிக்கும் காமன் கூத்து திருவிழா பாரம்பரியம் மாறாமல் நடந்து வருகிறது. 34 ஆண்டு விழா 26ம் தேதி காமன் நடுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் மாலையில் ரந்தி - மன்மதன் வேஷம் அற்ற இளைஞர்கள் வீடு வீடாக சென்று, நடனம் ஆடி வந்தனர். இதன் நிறைவு விழா நேற்று இரவு 9:00 மணிக்கு ஆமைகுளத்தில் துவங்கி, சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தது.

நள்ளிரவு 1:00 வில் பாலித்தல், பட்டத்து தேர் கண் திறந்து ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து ரதி - மன்மதன் திருமண நிகழ்ச்சிகளும், மொய் விருந்து நிகழ்ச்சியும் நடந்தது. இன்று அதிகாலை, 2:30 மணிக்கு சிவபெருமான் தியானத்தில் அமரும் நிகழ்ச்சி, தூதுவன் வருகை, தட்சன் யாகம் நிகழ்ச்சிகள் நடந்தது. வீரபத்திரன் வருகை, தடசன் வதைப்படலம், அதிகாலை 5:15 மணிக்கு பாசக்கயிற்றுடன் காளைன், சிங்கிலி வருகை நிகழ்ச்சி நடந்தது. அதிகாலை, 5:30 மணிக்கு, தவத்தை கலைக்கும் மன்மதனை சிவபெருமான் நெற்றிக்கண் மூலம் எதுக்கும் நிகழ்ச்சி நடந்தது. பாரம்பரிய முறையில் நடந்த இவ்விழாவை, பொதுமக்கள் விடிய விடிய கண்விழித்து ரசித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழுப்புரம்: சாலாமேடு வராஹி அம்மன் கோவிலில் தேய்பிறை பஞ்சமி சிறப்பு பூஜை நடந்தது.விழுப்புரம் ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்: உத்திரமேரூர் துர்க்கையம்மன் கோவிலில் நேற்று சூரிய உதயத்தின் போது ஒளி கதிர்கள் ... மேலும்
 
temple news
நாகர்கோவில், தக்கலை அருகே நூற்றாண்டு பழமை வாய்ந்த வேளிமலை குமாரசுவாமி கோவிலில் பங்குனி விழாவில் ... மேலும்
 
temple news
மத்தியப் பிரதேசம்: கிருஷ்ண பக்ஷ பஞ்சமியை முன்னிட்டு உஜ்ஜைன் மஹாகாலேஷ்வர் கோயிலில் பஸ்ம ஆரத்தி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி மாதத்தில் நடைபெறும் பல்லவ உற்சவம் மிகச் சிறப்பானது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar