Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி கோயில் உண்டியலில் 21 நாளில் ரூ.1.57 ... பெ.நா.பாளையம் ஆண்டவன் சுவாமிகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வாலியை திருத்தியது ராமநாமம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2014
01:06

கோவை : பாவம் செய்த வாலி, ராமநாமத்தை ஜெபித்து, தன்னை திருத்திக்கொண்டதின் வாயிலாக மோட்சம் கிடைத்துள்ளது. கோவை ராம்நகர் கோதண்டராமர் கோவிலில் கம்பராமாயண தொடர் சொற்பொழிவு நடந்துவருகிறது.நேற்று வாலிமோட்சம் என்ற தலைப்பில் திருச்சி கல்யாணராமன் பேசியதாவது: வாலியின் மீது அம்பை ராமர் எய்தார். அப்படியே சரிந்த வாலி, ராமனை பார்த்து, பல கேள்விகளை வரிசையாக தொடுத்தார். சீதையை நீ பிரிந்திருப்பதால் தான் என் மீது அம்பை எய்தாயா, ராவணன் உன் மனைவியை கவர்ந்து சென்றதால், ஏன் என் மீது கோபப்படுகிறாய். சுக்ரீவனோடு நீ கூட்டு வைத்திருந்ததற்கு, என்னோடு கூட்டு வைத்திருந்தால், ராவணன், சீதையை கவர்ந்து செல்ல விடாமல் தடுத்திருப்பேன். இதற்கு பதிலளித்த ராமர், சரணாகதி என்று வந்த சுக்ரீவனை, துரத்தி அடிக்கலாமா, தம்பி மனைவியை கவர்ந்து வைத்துக்கொள்ளலாமா என்றார். பதிலளித்த வாலி, நாங்கள் விலங்குகள், மனிதர்கள் இல்லை. மனிதர்களுக்குத்தான் இந்த தர்மம் என்று சொன்னான்.பதிலளித்த ராமர். நீ எப்போது தர்மத்தை தெரிந்து கொண்டாயோ அப்போதே நீ மனிதன், நீ விலங்கு அல்ல என்றார்.ராமனின் அம்பு பட்டவுடன், எல்லர் உயிரும் பிரியும். ஆனால் வாலி உயிர் பிரியவில்லை. ராமரின் அம்பு வழியாக, ராமநாமம் உள்ளே சென்றதும். உடலில் உள்ள ரத்தம் சிந்தியது. அப்போது வாலி தான் செய்தது குற்றம் என்று ஏற்று, சுக்ரீவனையும், அனுமானையும், அங்கதனையும், ராமரிடத்தில் ஒப்படைத்து விட்டு மோட்சம் அடைந்தான்.ராமநாமத்தை ஜெபிப்பவர்களுக்கு மோட்சம் கிட்டும் என்பதை நாம் இதன் வாயிலாக தெரிந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு திருச்சி கல்யாணராமன் பேசினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  ஜனாதிபதி திரௌபதி முர்மு திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி இன்று தரிசனம் ... மேலும்
 
temple news
டில்லி; டில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ ... மேலும்
 
temple news
கோவை;  கார்த்திகை மாதம் அனுஷம் நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையம் கே. எஸ். ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, கோர்ட் உத்தரவை பின்பற்றி, கோவிலை இடிக்கச் சென்ற அதிகாரிகளுடன், பொதுமக்கள் ... மேலும்
 
temple news
சிவன் தன் தலையின் பிறைச்சந்திரனுக்கு இடம் கொடுத்துள்ளார். இன்று சந்திர தரிசனம் செய்வதால் ஆரோக்கியம், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar