கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
வேடசந்தூர் : விஸ்வகர்மா நகர் காமாட்சியம்மன் கோயில் விழா நடந்தது. சாமி சாட்டுதலுடன் தொடங்கி அலங்காரம் செய்யப்பட்ட கரகம் மேள தாளத்துடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கண் திறக்கும் வைபவம் நடந்தது.