Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மயிலம் கிருஷ்ணர் கோவிலில் உறியடித் ... கிருஷ்ண ஜெயந்தி விழா!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கஞ்சிக் கலயம் ஊர்வலம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஆக
2014
12:08

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அள்ளூரில் நடந்த கஞ்சிக் கலயம் ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். சேத்தியாத்தோப்பு  அள்ளூரில் உள்ள ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றம் சார்பில் டி.எஸ்.பி., அலுவலகம் அருகே உள்ள ஓம்சக்தி கோவிலில் சிறப்பு அர்ச்சனை   நடந்தது. தொடர்ந்து,  கஞ்சிக் கலயங்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது. அதனைத் தொடர்ந்து அள்ளூர் மெயின் ரோடு வழியாக வார வழிபாட்டு மன்றச்  செயலர் உத்திராபதி தலைமையில் கஞ்சிக் கலயம் ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தில் 2,000க்கும் மேற்பட்ட செவ்வாடைத் தொண்டர்கள் கஞ்சிக்  கலயம் சுமந்து வந்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கார்த்திகை திருவிழா தமிழர்களின் சிறப்பான வழிபாடுகளில் ஒன்று. இன்று வீடுகளில் தீபமேற்றி ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.திருவண்ணாமலை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, கோவில் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் திருகார்த்திகை தீபத் திருவிழாவில் நேற்று பரணி தீபம் ஏற்றப்பட்டது.இன்று ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், கார்த்திகை தீபத் திருவிழா பத்தாம் நாள் விழாவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar