Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஹஜ் யாத்திரை செல்லும் முதல் குழு ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதி பிரம்மோற்சவத்தில் அறக்கட்டளை சேவை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 செப்
2014
12:09

மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஆளவந்தார் நாயக்கர் அறக்கட்டளை சார்பில், திருப்பதி பிரம்மோற்சவத்தில், நாலாயிர திவ்விய பிரபந்த சேவை  நடைபெற உள்ளது. மாமல்லபுரத்தில், இந்து சமய அறநிலைய துறையின் கீழ், நெம்மேலி ஆளவந்தார் நாயகர் அறக்கட்டளை இயங்கி வருகிறது.   மாமல்லபுரம் அடுத்த, நெம்மேலியைச் சேர்ந்த ஆளவந்தார் நாயக்கர், கடலோர தரிசு நிலத்தில் சவுக்கு பயிரிட்டு, அரசு பொருளாதாரத்தை ÷ மம்படுத்தியதன் பலனாக, அரசிடம், தானமாக நிலம் பெற்றார். வைணவ ஆன்மிகம் மற்றும் தர்ம செயல்களில் ஈடுபாடு கொண்டு, தன் சொத்தை,  உயில் சாசனம் மூலம் அரசிடம் ஒப்படைத்து, அதன் வருவாயில், மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவில், திருவிடந்தை, நித்யகல்யாண  பெருமாள் கோவில், திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில் ஆகியவற்றில், திருவிழா நடத்தி, அன்னதானம் வழங்கும்படி, உயிலில் குறிப்பி ட்டுள்ளார்.

அன்னதானம்: இதையடுத்து, அவரது சொத்தை பராமரித்து, விருப்பத்தை நிறைவேற்ற, மாமல்லபுரத்தில், அறக்கட்டளை இயங்கி வருகிறது. அதன்  சார்பில், ஆண்டு தோறும், திருப்பதி பிரம்மோற்சவ விழாவில், நாலாயிர திவ்விய பிரபந்த சேவை, அன்னதான சேவை என, கடந்த 125  ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. தற்போது, அங்கு, பிரம்மோற்சவம் துவங்கும் 26ம் தேதி முதல், அடுத்த மாதம் 4ம் தேதி வரை, தினமும் இச் சேவை நடைபெறும்.  இதையொட்டி, தினமும் பாகவதர்கள், பிரபந்த பாடல்கள் பாடுவர். பக்தர்களுக்கு, மூன்று வேளை அன்னதானம் வழங்கப் படும். அறக்கட்டளை, செயல் அலுவலர் ஜெயச்சந்திரன் மற்றும் ஊழியர்கள், இதற்கான ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மானாமதுரை; சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மழை வேண்டி எல்லை தெய்வத்திற்கு கறிச்சோறு மற்றும் அசைவ ... மேலும்
 
temple news
கர்நாடக மாநிலம், தார்வாட்டில் சிருங்கேரி ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதி ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயில் பழமையும் பிரதான சிறப்பும் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா அக்.,22ல் துவங்கி அக்.,27 சூரசம்ஹாரம், அக்.,28ல் திருக்கல்யாண ... மேலும்
 
temple news
அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை ரயில்வே ஸ்டேஷன் செல்வ விநாயகர் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி, சீனிவாச ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar