Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிதம்பரம் நடராஜர் கோவில் ... திருப்பரங்குன்றம் கட்டிக்குளம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஜெ.,விற்கு பார்சலில் செல்லும் சிவகங்கை கோவில் பிரசாதம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 அக்
2014
12:10

சிவகங்கை: சிவகங்கை சனீஸ்வரன் கோவில் பிரசாதம் சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடகா சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெ., விற்கு பார்சலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மஜித் ரோட்டில் சனீஸ்வரன் கோயில் உள்ளது. இக்கோவில் நிர்வாகத்திற்கு நேற்று காலை பெங்களூருவில் இருந்து ஒரு தகவல் வந்தது. அதில் பேசிய அமைச்சரின் உதவியாளர் ஒருவர், சனீஸ்வரன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து அதற்கான பிரசாதத்தை பார்சலில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டார். இதை உறுதி செய்த கோவில் நிர்வாகி பாபு பூஜைக்கான ஏற்பாடு செய்தார். இதன்படி பால், பன்னீர், இளநீர், விபூதி, சந்தனம், மஞ்சள் உட்பட 9 வகையான பூஜையை பூஜாரி செல்வராஜ் செய்தார். நகர அ.தி.மு.க., சார்பில் எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் பாண்டி, வட்ட செயலர்கள் சரவணன் சேதுபதி, பாண்டிகுமார் உட்பட சிலர் பங்கேற்றனர். பூ, விபூதி, குங்குமம் அடங்கிய பிரசாதத்தை பெங்களூருக்கு அனுப்பி வைத்ததாக கோவில் நிர்வாகம் தெரிவித்தது.நிர்வாகி பாபு கூறுகையில், "விருதுநகர் மாவட்ட அமைச்சர் ஒருவரின் நேர்முக உதவியாளர் எனக் கூறி ஒருவர் நேற்று காலை 7 மணிக்கு எனது மொபைலில் பேசினார். உள்ளூர் கட்சி நிர்வாகிகளை வைத்து, சிறப்பு பூஜை நடத்தி, பெங்களூரு சிறையிலுள்ள ஜெ.,விற்கு வழங்கும் வகையில் பிரசாதம் அனுப்புமாறு கூறினார். நிர்வாகிகள் சிலரை பங்கேற்க செய்து சிறப்பு பூஜை செய்து பிரசாதம் அனுப்பியுள்ளோம்,” என்றார்.பூஜாரி செல்வராஜ் கூறும்போது, "சனிப்பெயர்ச்சி மார்கழியில் துவங்கும் நிலையில் ஆண்டின் இறுதியில் சிலரை சனி பகவான் துன்பப்படுத்தலாம். இது போன்ற பிரச்னை தீர இச்சிறப்பு பூஜை உதவியாக இருக்கும்,” என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; மார்கழி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு கோவை, உக்கடம் பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் பெரிய கோவில் வளாக தரையில், மழைநீர் தேங்காத வகையில், இந்திய தொல்லியல் துறை ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம்,ஏகாதசி மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித ... மேலும்
 
temple news
உடுமலை: சோமவாரப்பட்டி ஆல்கொண்டமால் கோவில் திருவிழா வரும் 16ம் தேதி சிறப்பு அலங்கார பூஜையுடன் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: புதுச்சேரி கலைமகள் சத்குரு தியாகராஜ சுவாமியின், 15ம் ஆண்டு ஆராதனை இசை விழா, வேதபுரீஸ்வர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar