Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முருகன் கோவிலில் நவராத்திரி பூஜை பகவதி அம்மன் பரிவேட்டை ஊர்வலம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காந்தி மண்டபத்தில் அபூர்வசூரிய ஒளி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 அக்
2014
12:10

நாகர்கோவில் : தேசதந்தை காந்தியடிகள் 1948-ம் ஆண்டு டெல்லியில் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது. பின்னர், பிப்., மாதம் 12-ந் தேதி கன்னியாகுமரிக்கு எடுத்து வரப்பட்டு முக்கடல் சங்கமத்தில் கரைக்கப்பட்டது. முன்னதாக அவரது அஸ்தி பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக கன்னியாகுமரி கடற்கரையில் வைக்கப்பட்டது. அங்கு அவரை நினைவுகூறும் வகையில் காந்தி நினைவுமண்டபம் எழுப்பப்பட்டு 1959-ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.இந்த மண்டபத்தில் உள்ள காந்தி அஸ்தி கட்டத்தின் மீது ஆண்டுதோறும் காந்திஜெயந்தியான அக்டோபர் மாதம் 2-ந் தேதி அன்று பகல் 12 மணிக்கு அபூர்வ சூரியஒளி விழும். இந்த அபூர்வ சூரியஒளியை காண அன்றையதினம் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருவார்கள். இந் நிகழ்ச்சி , காந்தி பிறந்தநாளான வருகிற 2-ந் தேதி காலை 11 மணிக்கு சிறப்பாக நடைபெற உள்ளது. இதில் பலரும் பங்கேற்க உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் ஆடி லட்சார்ச்சனை சிறப்பு யாகம் இன்று நடைபெற்றது.பழநி முருகன் ... மேலும்
 
temple news
தஞ்சை ; சுதந்திர தினத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோயில் ராஜராஜன் நுழைவாயில் அருகே மூவர்ண விளக்குகளால் ... மேலும்
 
temple news
கோவை; ஆடி மாதம் கடைசி சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்பதி; ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது பீடாதிபதியான பூஜ்யஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ... மேலும்
 
temple news
கர்நாடகா:  மைசூர், கர்நாடகா: தசரா விழாவில் பங்கேற்கும் 9 யானைகள் மைசூர் அரண்மனையில் பாரம்பரியமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar