Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புரட்டாசி 3வது சனிக்கிழமை விழா ... திருவான்மியூர் மருந்தீசுவரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவிழாவில் ரத்தம் சொட்டச் சொட்ட நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 அக்
2014
01:10

கோவை: கோவையில் நடந்த கோவில் விழாவில், பக்தர்கள் ரத்தம் சொட்டச் சொட்ட கத்தி போட்டு, ராமலிங்க சவுடாம்பிகையம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். கோவையில் வசிக்கும் தேவாங்க செட்டியார் சமூகத்தை சேர்ந்த மக்கள் ஆண்டுதோறும் விஜயதசமி விழாவை வெற்றிவிழாவாக கொண்டாடி வருகின்றனர். வேண்டுதலை நிறைவேற்றும் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இதை கத்தி போடும் திருவிழாவாக அச்சமூகத்தை சேர்ந்த மக்கள் கொண்டாடுகின்றனர். விஜயதசமி விழாவான நேற்று அதிகாலை சாய்பாபாகாலனி, அழகேசன் ரோடு, நெசவாளர் காலனி பகுதியிலுள்ள சவுடம்மன் கோவிலிலிருந்து கத்திபோடும் ஊர்வலம் துவங்கியது. இதில் ஏராளமான தேவாங்க சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்றனர். இரு கைகளிலும் நீளமான கத்திகளை கொண்டு, தங்களது கைகளின் மேற்பகுதியில் வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். ஊர்வல முடிவில் ராஜவீதியிலுள்ள சவுடம்மன் கோவிலை அடைந்தனர். முடிவில் அம்மனை வழிபட்டு, நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். கோவை நகரில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டிருந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கண்ணன் குழந்தை பருவத்தில் வெண்ணெய் திருடி உண்டு மகிழ்ந்தார் இதனால், கிருஷ்ணஜெயந்தியன்று பால், தயிர், ... மேலும்
 
temple news
சிதம்பரம்; 79வது சுதந்திர தின விழாவையொட்டி, சிதம்பரம் நடராஜர் கோவிலில், 152 அடி உயர ராஜகோபுரத்தில், பொது ... மேலும்
 
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில் நேற்று ஆடிக்கிருத்திகை விழா துவங்கியது. திருத்தணி முருகன் ... மேலும்
 
temple news
கோவை, சாய்பாபா காலனி முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி மாதம் கடைசி வெள்ளி கிழமையை முன்னிட்டு மூலவர் ... மேலும்
 
temple news
நாகர்கோவில்; சுதந்திர தினத்தை முன்னிட்டு நாகர்கோவில், கிருஷ்ணன்கோவில் அன்னை ஆதிபராசக்திக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar