கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
தருமபுரி மாவட்டம், பெரியாம்பட்டி என்ற ஊரில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்து பக்தர்களால் மஞ்சள் கொண்டு வரப்பட்டு, வைத்து மஞ்சள் கவுரி உருவம் செய்யப்பட்டு, சுயம்பு மாரியம்மன் கோயிலில் கேதார கவுரி பூஜை நடத்தப்படுகிறது.