திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் முருகனுக்கு குகைக்கோயில் உள்ளது. இங்கு கந்தசஷ்டியன்று நள்ளிரவு பன்னிரண்டு மணிக்குத்தான் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. பொதுவாக முருகன் கோயில்களில் கந்த சஷ்டியன்று மாலை நேரத்தில் நடைபெறும் சூரசம்ஹாரம் இங்கே நள்ளிரவில் நடைபெறுவது வித்தியாசமான நிகழ்ச்சியாகும்.