Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சுற்றுச்சூழலும் பிரதோஷமும்! போர்வீரனின் கதை!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஹரிஹரபுத்திரன்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 நவ
2014
02:11

ஹரியாகிய விஷ்ணுவுக்கும், ஹரனாகிய சிவனுக்கும் பிள்ளையாக ஹரிஹரபுத்திரனாக ஐயப்பன் அவதரித்தார். கைலாயத்தில் வளர்ந்தார். பின், மானிடரூபம் எடுத்து, பந்தள மன்னரின் வளர்ப்பு மகன் மணிகண்டனாக மாறினார். புலிப்பாலுக்காக காட்டுக்குச் சென்ற அவர், மஹிஷியை வதம் செய்தார். தனது அவதார நோக்கம் நிறைவேறிய பின், சபரிமலையில் கோயில் கொண்டார். இதுதான் வழக்கமாகச் சொல்லப்படும் வரலாறு. ஆனால், ‘பூதநாதோபாக்கியானம்’ என்ற நுõலில், சற்று மாறுதலான கதை சொல்லப்படுகிறது. பந்தளமன்னருக்குப் பதிலாக பாண்டியமன்னரின் சேவகனாக ஐயப்பன் இருந்ததாகவும், அவரைப் புலிப்பால் கொண்டு வர அனுப்பியதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. பந்தளமன்னரின் முன்னோர் பாண்டிய மரபினர் என்று வரலாறு உறுதிப்படுத்துகிறது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar