Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
செல்வ விநாயகர் கோவிலுக்கு புதிய ... மலைக்கோவிலில் கார்த்திகை பிரதோஷ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை தீப விழாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 டிச
2014
12:12

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, தீப திருவிழாவினை முன்னிட்டு, போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. போலீஸ் எஸ்.பி., முத்தரசி வெளியிட்டுள்ள அறிக்கை: கார்த்திகை தீப திருவிழாவினை முன்னிட்டு, திருவண்ணாமலையில் ஒன்பது இடங்களில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டுள்ளது. வேலூர் சாலையில் ஊசாம்பாடியிலும், அவலூர் பேட்டை சாலையில் நூக்காம்பாடி காலனியிலும், திண்டிவனம் சாலையில் தானாமேடு சந்திப்பு, வேட்டவலம் சாலையில் ஏந்தல் கிராமத்திலும், திருக்கோயிலூர் சாலையில் தென்மாத்தூர் அன்பு நககரிலும், மணலூர் பேட்டை சாலையில் விக்னேஷ் பாலிடெக்னிக் அருகிலும், தண்டராம்பட்டு சாலையில் செட்டிப்பட்டு சந்திப்பு பகுதியிலும், செங்கம் சாலையில் ஒட்டக்குடிசல் கிராமத்திலும், காஞ்சி சாலையில் புனல்காடு சந்திப்பு சாலை அருகிலும், வாகன சோதணை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், வரும், 5, 6 ஆகிய தேதிகளில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கிரிவலம் முடிந்து, தங்களது சொந்த ஊருக்கு செல்லும்போது, சென்னை செல்லும் தனியார் வாகனங்கள் ரிங்ரோடு வழியாக, போளூர், ஆரணி, ஆற்காடு வழியாக, சென்னைக்கு செல்ல வேண்டும். திண்டிவனம், புதுச்சேரி செல்லும் தனியார் வாகனங்கள், வேட்டவலம், விழுப்புரம் வழியாக செல்ல வேண்டும். சென்னை செல்லும் அரசு பஸ்கள் திருவண்ணாமலை ஒழுங்கு முறை விற்பனை கூடம் தற்காலிக பஸ் ஸ்டாண்டில் இருந்து, திண்டிவனம் வெளிவட்ட சாலை இடதுபுறமாக திரும்பி, அவலூர்பேட்டை, மேல்மலையனூர், வளத்தி, செஞ்சி வழியாக திண்டிவனம், புதுச்சேரி செல்ல வேண்டும். தீப திருவிழா முடியும் வரை, கனரக வாகனங்கள், திருவண்ணாமலை நகருக்குள் வர அனுமதி கிடையாது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வைகுண்ட ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தில் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
திருச்சி:  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், திருக்கல்யாண உத்சவம் வெகு விமரிசையாக நேற்று நடந்தது. ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் இரண்டாவது சோமவார திங்கட் கிழமையை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar