Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news எரியோட்டில் சித்திரை விழா: ... பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புல்லாணியில் அட்சய திருதியை கொண்டாட்டம்: கருட வாகனத்தில் எழுந்தருளினார்
எழுத்தின் அளவு:
திருப்புல்லாணியில் அட்சய திருதியை கொண்டாட்டம்: கருட வாகனத்தில் எழுந்தருளினார்

பதிவு செய்த நாள்

20 ஏப்
2026
05:04

திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் அட்சய திருதியை முன்னிட்டு மூலவர் கல்யாண ஜெகநாத பெருமாளுக்கு விசேஷத் திருமஞ்சனம் சாற்றுமுறை கோஷ்டி பாராயணம் உள்ளிட்டவைகள் நடந்தது. பின்னர் காலை 8 மணிக்கு மேளதாளங்கள் முழங்க கருட வாகனத்தில் கல்யாண ஜெகநாத பெருமாள் திருப்புல்லாணி நான்கு ரத வீதிகளிலும் உலா வந்தார்.  காலை 10:00 மணிக்கு மீண்டும் திருப்புல்லாணி கோயிலை வந்தடைந்தார். புராணத்தில் குசேலன், கிருஷ்ண பரமாத்மாவை சந்தித்து செல்வம் பெற்ற தினமாக கொண்டாடப்படுகிறது.


அட்சயா என்றால் அது குறைவில்லாதது அல்லது அழிவற்றது என்று பொருள்படும். இந்நாளில் செய்யப்படும் எந்த ஒரு செயலும் பல மடங்கு பெருகும் என்பது நம்பிக்கை. அட்சய திருதியை நாளில் செல்வம் பெருக மகாலட்சுமி மற்றும் விஷ்ணு, விநாயகரை வைத்து வழிபாடு செய்கின்றனர். அரிசி பருப்பு, வெல்லம் போன்ற மங்களப் பொருட்களை வீடுகளில் உள்ள பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்தனர். நகைக் கடைகளில் தங்கம், வெள்ளி உள்ளிட்ட ஆபரணங்கள் அட்சய திருதியை முன்னிட்டு வாங்குவதற்காக ஏராளமானோர் குவிந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: ஆண்டுதோறும் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்குப் பிறகு வரும் 3வது திதியான அட்சய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar