Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வைகாசி விசாக தேரோட்டம்: வயலூரில் ... காளையார் கோவிலில் வைகாசி தேரோட்டம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாகை நீலாயதாட்சி ‌கோவிலில் 3 கொடி மரங்களுக்கு கும்பாபி‌ஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2011
11:06

நாகப்பட்டினம்:நாகை நீலாயதாட்சி அம்மன் கோவிலில் 140 ஆண்டுகளுக்கு பின், மூன்று கொடி மரங்களுக்கு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.நாகை நீலாயதாட்சி அம்மன் கோவில் 2,000 ஆண்டுகள் பழமையானது. சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற மற்றும் சப்த ரிஷிகள் வழிபட்ட தலமாகும். இங்கு செய்த பாவத்திற்கு மன்னிப்பும், முக்தியும் கிடைக்கும் என்பது ஐதீகம்.இக்கோவில் தனி சன்னிதிகளில் வீற்றிருக்கும் காயரோகணர், தியாகராஜர், நீலாயதாட்சி அம்மன் சன்னிதிகளுக்கு தனித்தனி‌‌யே கொடி மரங்கள் உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன் காயரோகணர் சன்னிதி கொடி மரம் சேதமடைந்ததால், பக்தர்களால் புதிய கொடி மரங்கள் அமைக்கும் பணி பல மாதங்களாக நடந்து வந்தது.53 அடி உயரத்தில் தேக்கு மரத்தாலான கொடி மரங்கள் தயாரிக்கப்பட்டு, கும்பாபிஷேக பணிகள் கடந்த 10ம் தேதி துவங்கியது. 140 ஆண்டுகளுக்கு பின், நேற்று காலை 10.45 மணிக்கு கடம் புறப்பட்டு, 11 மணிக்கு மூன்று கொடி மரங்களுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது.இதையொட்டி, சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி; தீர்த்தவாரியில் எழுந்தருளிய மயிலம் சுப்ரமணியர் சுவாமி, தீவனுார் லட்சுமி நாராயணபெருமாள் ... மேலும்
 
temple news
 திருப்போரூர; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலின் துணை கோவிலான கொளத்துார் கல்யாண ரங்கநாதர் பெருமாள் ... மேலும்
 
temple news
விழுப்புரம்; அனிச்சம்பாளையத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை விழா ... மேலும்
 
temple news
கிள்ளை: கிள்ளை மாசி மக தீர்த்தவாரிக்கு வந்த, ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமிக்கு, முஸ்லீம்கள் பட்டு சாத்தி ... மேலும்
 
temple news
சோழவந்தான்: சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாளுக்கு உபயதாரர் சார்பில் ரூ.22 லட்சத்தில் புதிய தங்க குதிரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar