Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உங்களுக்கு ஓர் செய்தி! சீதைக்கு கோயில்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வால்மீகி ஆஸ்ரமத்தில் சீதை தங்கியது ஏன்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2011
05:06

ராமாயணத்தை எழுதிய வால்மீகி பூமியின் புத்திரர் ஆவார். அவர் நாரதரின் அருளால், சம்சார பந்தமாகிய குடும்பத்தை துறந்து விட்டு ராம ராம எனச் சொல்லியபடியே பல்லாண்டுகள் தவத்தில் ஆழ்ந்தார். அவர் இருந்த இடத்தைச் சுற்றி புற்றே எழுந்து விட்டது. புற்று என்றால் பூமியின் காது என பொருள்படும். சமஸ்கிருதத்தில் புற்றை வன்மீகம் என்பர். இதனால் அவர் வான்மீகி எனப் பெயர் பெற்றார். புற்றில் இருந்து மறுபிறவி எடுத்தது போல் வந்தவர் என்பதால் அவர் பூமித்தாயின் புதல்வராகப் போற்றப்படுகிறார். அதுபோல், சீதாதேவியும் பூமியைத் தங்கக் கலப்பை கொண்டு உழுதபோது, ஜனகருக்கு கிடைத்தாள். எனவே பூமியின் மகள் ஆகிறாள். ஆக, இருவரும் சகோதர சகோதரி ஆகிறார்கள். பெண்ணை தாய் வீட்டுக்கு பிரசவத்துக்கு அனுப்புவதே நமது கலாசாரம். ராமபிரானும், அதையே செய்தார். சீதாதேவி கர்ப்பமாக இருந்த நேரத்தில், அவளது கற்பின் திறனை அயோத்தியை சார்ந்த மக்களில் சிலர் சந்தேகப்பட்டு பேசவே, ராமன் அவளை காட்டுக்கு அனுப்பினார். வால்மீகியின் ஆஸ்ரமத்தில் அவள் தங்கியிருக்கட்டும் என நினைத்தார். அந்த வகையில், வால்மீகியின் ஆஸ்ரமத்தில் சீதா தங்கினாள். அங்கு லவகுசரைப் பெற்றெடுத்தாள். சீதாவைக் காட்டுக்கு அனுப்பியது தண்டனை போல் தோன்றினாலும், அதிலும் தவறாமல் நடந்து கொண்டவர் ராமபிரான்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
தீபமேற்றினால் புண்ணியம் சேரும். முன்பு வேதாரண்யம் சிவன் கோயிலில் அணைய இருந்த தீபத்தை எலி ஒன்று ... மேலும்
 
பாவ, புண்ணியத்தால் மீண்டும் மீண்டும் பிறந்தும், இறந்தும் துன்பத்திற்கு உயிர்கள் ஆளாகின்றன. ... மேலும்
 
தினமும் செய்வது நல்லது. வெள்ளிக்கிழமை – சகல நன்மை, அமாவாசை –  முன்னோர் ஆசி ... மேலும்
 
தீயில் சுட்டால் தான் தங்கம் ஒளிவிடும். துன்பம் என்னும் தீயில் சுட்டால்தான் மனிதன் ஞானம் அடைவான். ... மேலும்
 
‘பிடித்து வைத்தால் பிள்ளையார்’ என்ற சொலவடை தெரிந்த ஒன்று தான். அதாவது  கல், மண், மஞ்சள் போன்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar