Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

மஹா மாரியம்மன் மற்றும் சடையீஸ்வரரர் ... கிருஷ்ணகிரியில் கோவில் கட்ட பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாதா, பிதா, குரு, தெய்வம் மாறி.. மது, மாது, போதை ஆகிவிட்டது: மாதா அமிர்தானந்தமயி வருத்தம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

23 ஜன
2015
12:01

நாகர்கோவில் : மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற நிலை மாறி மது, மாது, மயக்கமருந்து, இண்டர்நெட் என்று மனித வாழ்க்கை மாறி விட்டது என்று மாதா அமிர்தானந்தமயி கூறினார்.

கன்னியாகுமரியில் நடைபெற்ற பக்தர்களின் அருளாசி கூட்டத்தில் அவர் பேசியதாவது: மனித சமுதாயம வேறுபாடுகளால் பிரிந்து காணப்படுகிறத, பிறரை கஷ்டத்தில் ஆழ்த்திக்கொண்டு தங்களுக்கு லாபம் பார்க்கின்றனர். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பலாத்காரம் செய்யப்படுகின்றனர். காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதத்தால் பாதிப்பு கடுமையாகி வருகிறது. எந்த விஷயத்துக்கும் உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது. பூமி வெப்பமாதல், இயற்கை சீற்றம் போன்ற பல காரணிகளால் மனித குலம் ஆபத்தை எதிர்நோக்கி சென்று கொண்டிருக்கிறது. பட்டினியும், வறுமையும் பல நாடுகளை பாடாய் படுத்துகிறது. குழந்தை இறப்பும், தற்கொலையும் அதிகரித்து வருகிறது. பணத்துக்காக மனிதன் எதையும் செய்ய தயாராக உள்ளான். இளைய தலைமுறை எல்லாவற்றையும் மறந்து செயல்படுகிறது. குடும்ப வாழ்க்கையும், கணவன் மனைவி உறவும் கேலிகூத்தாகி வருகிறது. பிள்ளைகள் பெற்றோருக்கு செய்யும் கடமைகளை செய்வதில்லை. எல்லா பிரச்னைகளுக்கும் மனிதனிடம் அன்பும் கருணையும் இல்லாததும்தான் காரணம். நோய்களுக்கான வைரசை விட வெறுப்பு என்ற வைரஸ்தான் மிகவும் ஆபத்தானதாக உள்ளது. இந்த உலகம் என்பது நாமும் சேர்ந்ததுதான் என்பதை அனைவரும் உணர வேண்டும். இந்த உலகின் நன்மைக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று அனைவரும் முன்வரவேண்டும். பிறரிடம் எதையாவது பெற வேண்டும் என்பதில்தான் அனைவரும் குறியாக உள்ளனர். ஆனால் அதற்கு தனக்கு தகுதி இருக்கிறதா என்பதை எவரும் பார்ப்பதில்லை.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar