Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வேங்கடாஜலபதி கோவிலில் திருக்கல்யாண ... பழநியில் தைப்பூச விழா குவியும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று தைப்பூசம்-ஆறாம் நாள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 பிப்
2015
02:02

அழகை விரும்பாதவர்கள் யார்? அதனால் தான் அழகு என்ற சொல்லையே முருகனுக்கு பெயராகச் சூட்டினார்கள். முருகு என்றால் அழகு. பச்சைப் புல்வெளி கண்களுக்கு அழகாக இருக்கிறது.

அருவியின் குளிர்ச்சாரல் கண்ணுக்கும், மனதுக்கும் களிப்பூட்டுகிறது. நந்தவனத்தின் மெல்லிய பூங்காற்றும், பூத்துக்குலுங்கும் மலர்களும் கண்ணையும் கருத்தையும் ஈர்க்கின்றன. இந்த அழகையெல்லாம் ஒரு சேர பார்த்தால்...ஆகா...கண்ணுக்கு பெரும் விருந்தாக அமையுமல்லவா!

அப்படிப்பட்ட திரண்ட அழகுள்ளவன் முருகப் பெருமான் அழகர்களிலேயே பேரழகன் மன்மதன் என்பார்கள். அந்த மன்மதனைப் போல ஆயிரம் மடங்கு அழகு கொண்டவன் குமாரன். முருகனின் அழகு முன்பு மன்மதனின் அழகு சாதாரணமாகி விட்டதாம். இதனால் முருகனுக்கு குமாரன் என்ற பெயர் உண்டானது. கு என்பது அதிகப்படியான என்றும், மாரன் என்றால் மன்மதன் என்றும் பொருள். மன்மதன் கருமை நிறம் கொண்டவன். அவனை கருவேள் என்பர்.

குமாரன் (முருகன்) சிவந்த நிறமுடையவன் என்பதால் செவ்வேள் என்பர். ஆயிரம் கோடி
மன்மதர்களின் அழகெல்லாம் ஒன்று சேர்ந்தது போல முருகன் திகழ்வதாக கந்தபுராணம் கூறுகிறது.

இந்த பேரழகனுக்கு பேரழகிகளான வள்ளி, தெய்வானை துணைவியராக அமைந்தனர். இவர்களது திருக்கல்யாணத்தை இன்று இரவு 7.30 மணிக்கு தரிசிக்கலாம். பிறகு வெள்ளி ரதத்தில் மணமக்கள் பவனி வருவார்கள். அழகன் முருகனிடம் ஆசை வைக்க புறப்படுவோமா!

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக். 22ல் காப்பு ... மேலும்
 
temple news
கும்மிடிப்பூண்டி; கும்மிடிப்பூண்டி பிரசன்ன வெங்கடேச பெருமாள், கருட வாகனத்தில் வீதியுலா சென்று ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் உள்ள சித்தர் இடைக்காடர் கோயிலில் நடைபெற்ற ஜெயந்தி ... மேலும்
 
temple news
திருப்பதி; ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினம் நகுல சதுர்த்தியாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் கூவானை ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.மதுரை மாவட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar