Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வேங்கடாஜலபதி கோவிலில் திருக்கல்யாண ... பழநியில் தைப்பூச விழா குவியும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று தைப்பூசம்-ஆறாம் நாள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 பிப்
2015
02:02

அழகை விரும்பாதவர்கள் யார்? அதனால் தான் அழகு என்ற சொல்லையே முருகனுக்கு பெயராகச் சூட்டினார்கள். முருகு என்றால் அழகு. பச்சைப் புல்வெளி கண்களுக்கு அழகாக இருக்கிறது.

அருவியின் குளிர்ச்சாரல் கண்ணுக்கும், மனதுக்கும் களிப்பூட்டுகிறது. நந்தவனத்தின் மெல்லிய பூங்காற்றும், பூத்துக்குலுங்கும் மலர்களும் கண்ணையும் கருத்தையும் ஈர்க்கின்றன. இந்த அழகையெல்லாம் ஒரு சேர பார்த்தால்...ஆகா...கண்ணுக்கு பெரும் விருந்தாக அமையுமல்லவா!

அப்படிப்பட்ட திரண்ட அழகுள்ளவன் முருகப் பெருமான் அழகர்களிலேயே பேரழகன் மன்மதன் என்பார்கள். அந்த மன்மதனைப் போல ஆயிரம் மடங்கு அழகு கொண்டவன் குமாரன். முருகனின் அழகு முன்பு மன்மதனின் அழகு சாதாரணமாகி விட்டதாம். இதனால் முருகனுக்கு குமாரன் என்ற பெயர் உண்டானது. கு என்பது அதிகப்படியான என்றும், மாரன் என்றால் மன்மதன் என்றும் பொருள். மன்மதன் கருமை நிறம் கொண்டவன். அவனை கருவேள் என்பர்.

குமாரன் (முருகன்) சிவந்த நிறமுடையவன் என்பதால் செவ்வேள் என்பர். ஆயிரம் கோடி
மன்மதர்களின் அழகெல்லாம் ஒன்று சேர்ந்தது போல முருகன் திகழ்வதாக கந்தபுராணம் கூறுகிறது.

இந்த பேரழகனுக்கு பேரழகிகளான வள்ளி, தெய்வானை துணைவியராக அமைந்தனர். இவர்களது திருக்கல்யாணத்தை இன்று இரவு 7.30 மணிக்கு தரிசிக்கலாம். பிறகு வெள்ளி ரதத்தில் மணமக்கள் பவனி வருவார்கள். அழகன் முருகனிடம் ஆசை வைக்க புறப்படுவோமா!

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் தமிழகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
அன்னூர்; மகா சிவராத்திரியை முன்னிட்டு, அன்னூர், மன்னீஸ்வரர் கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் திரண்டனர். ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar