Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெருமாள் கோவில் சம்ப்ரோக்ஷணம்! புண்ணிய பூமி ராமேஸ்வரம்: லட்சுமண தீர்த்தம்! புண்ணிய பூமி ராமேஸ்வரம்: லட்சுமண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூர் யானை குமரன் மரணம்: பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

10 பிப்
2015
12:02

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் யானை குமரன் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தது. சிறப்பு பூஜைகளுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாந்தி என்ற பெண் யானை சில ஆண்டுகளுக்கு முன் இறந்தது. இதையடுத்து 2006ல் குமரன், தெய்வானை என்ற யானைகளை முன்னாள் தக்கார் தேவ தாசசுந்தரம் உபயமாக வழங்கினார். குமரனுக்கு 13 வயது. சில மாதங்களாக மதநீர் சுரந்த பிரச்னையால் குமரன் பாதிக்கப்பட்டிருந்தது.

சமீபத்தில் நடந்த யானைகள் புத்துணர்வு முகாமிற்கு குமரன் அனுப்பப்படவில்லை. இரு நாட்களாக வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டதால் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். நேற்று அதிகாலை 5.30 மணிக்கு, குமரனை நடைப்பயிற்சிக்கு அழைத்து செல்ல யானைப் பாகன்கள் சென்றனர். உட்கார்ந்த நிலையிலேயே குமரன் மரணம் அடைந்திருந்தது. கோயில் இணை கமிஷனர் ஞானசேகரன், தக்கார் கோட்டை மணிகண்டன் உட்பட நிர்வாகிகள் குமரனுக்கு அஞ்சலி செலுத்தினர். பின், பூஜைகள் நடத்தப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. குமரனுக்கு பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடபழனி; வடபழனி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி விழா ‘சக்தி கொலு’ எனும் பெயரில் விமரிசையாக கொண்டாடப்பட்டு ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; திருவொற்றியூர், வடிவுடையம்மன் கோவிலில் 3ம் தேதி இரவு, கொடியேற்றத்துடன், நவராத்திரி ... மேலும்
 
temple news
சூலூர்; வீடுகள் கோவில்களில் நவராத்திரி விழா ஒட்டி, கொலு பொம்மைகள் வைத்து வழிபாடுகள் நடந்தன.நவராத்திரி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டு தோறும் நவராத்திரி பெருவிழா வெகு சிறப்பாக ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar