Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சென்னிமலை கோவிலில் ரூ. 4.77 லட்சம் ... அந்தோணியார் கோயில் திருவிழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆழ்வார்திருநகரி அங்காள பரமேஸ்வரி கோயிலில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2011
10:06

தூத்துக்குடி : ஆழ்வார்திருநகரி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் கும்பாபிஷேக பெருவிழா வரும் ஜூலை 3ம் தேதி நடக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி டவுன் பஞ்., சில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு வரும் 2ம் தேதி காலை 5.30 மணிக்கு மங்கள இசை, அனுக்கை, யஜமான சங்கல்பம், விநாயகர் பூஜை, புண்யாஹவாசனம், பஞ்சகவ்ய பூஜை, மகாகணபதி ஹோமம், பிரம்மசாரி பூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனை நிகழ்ச்சிகளும், காலை 10 மணிக்கு நவக்கிரஹ ஹோமம, கோபூஜையும், மாலை 4 மணிக்கு ஆதி நாதருடன் நம்ஆழ்வார் கோயிலில் இருந்து தீர்த்தங்கள் பவனி வந்து ஆலயம் சேர்தலும், மாலை 6 மணிக்கு வாஸ்துசாந்தி, ரக்ஷõ பந்தனம், கும்ப அலங்காரமும், இரவு 7 மணிக்கு யாகசாலை பிரவேசம், முதல் யாக சாலை பூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதலும், இரவு 9.40க்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. வரும் 3ம் தேதி காலை 6 மணி முதல் சூர்ய பூஜை, சோம கும்பபூஜை, சகஸ்ரநாம அர்ச்சனை, இரண்டாம் யாகசாலை பூஜை, ஸ்பர்சாஹூதி, தீபாராதனை, யாத்ராதானம் கடம் புறப்பாடும், காலை 10.30க்கு ஸ்ரீமகா கணபதி விமான அபிஷேகம், அங்காள பரமேஸ்வரி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் சதர்ஷனம் தீபாராதனையும், பகல் 12 மணிக்கு 21 வகை திரவியங்களால் மகா அபிஷேக தீபாராதனையும், பகல் 1 மணிக்கு அன்னதானம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.வரும் 4ம் தேதி முதல் மண்டல பூஜை தொடர்ந்து நடைபெறும். ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 10:45 – 11:45 மணி.இப்போதெல்லாம் சூழ்நிலைகளின் காரணமாக, வீட்டுக்குள் காஸ் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: மார்கழி கிருஷ்ண பட்ச ஏகாதசி வைபவம் காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் நடந்தது.  ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு கோவை, உக்கடம் பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் பெரிய கோவில் வளாக தரையில், மழைநீர் தேங்காத வகையில், இந்திய தொல்லியல் துறை ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம்,ஏகாதசி மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar