Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தீபாராதனை காட்டுவது ஏன்? சபதத்தின் பெருமை!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பூஜையின் போது மணி ஒலிக்காத தலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2011
05:06

கோயில்களில் சுவாமிக்கு பூஜை நடக்கும் போது அர்ச்சகர் பூஜை மணியை ஒலிப்பார். ஆனால், திருப்பதி வெங்கடாஜலபதிக்கு பூஜையின்போது மணி ஒலிப்பதில்லை. இதற்கு காரணம் தெரியுமா? காஞ்சிபுரத்தில் அனந்தசூரி, தோதராம்பா என்னும் தம்பதியர் வசித்தனர். அவர்களது கனவில் தோன்றிய வெங்கடாஜலபதி, தனது ஆராதனைக்குரிய சிறிய மணியைக் கொடுத்தார். தோதராம்பா அந்த மணியை விழுங்கி விட்டது போல கனவு அமைந்தது. இதனால் குழம்பிய தம்பதியர், திருப்பதி சென்றனர். அங்கு பூஜையில் இருந்த மணியைக் காணாமல், அர்ச்சகர்கள் தேடிக் கொண்டிருந்தனர். பக்த தம்பதியரின் கனவில் வெங்கடாஜலபதி காட்சி தந்ததை அறிந்தனர். அந்த மணியின் அம்சமாக, வேதாந்த தேசிகர் பிறந்தார். இவ்வாறு மணியே குழந்தையாகத் தோன்றியதால் திருப்பதி கோயிலில் பூஜையின் போது ஆராதனை மணி ஒலிப்பதில்லை.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar