Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோவை சித்தாபுதூர் அய்யப்பன் கோவில் ... பக்தர்கள் சேவையில் திருவாரூர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மார்
2015
11:03

சிவகங்கை : தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி விழா மார்ச் 29ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்று காலை 11 மணிக்கு நவசக்திஹோமம், மாலை 6 மணிக்கு லட்சார்ச்சனை நடக்கிறது. இரவு 10:05 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. மார்ச் 30 முதல் ஏப்ரல் 4ம் தேதி வரை தினமும் இரவு 10 மணிக்கு சிம்மம், குதிரை, காமதேனு, அன்னம், பூத வாகனங்களில் அம்மன் புறப்பாடு நடக்கும்.

பொங்கல் வைபவம்: ஏழாம் நாளான ஏப்ரல் 5ம் தேதி பக்தர்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து நேர்த்தி செலுத்துவர். ஏப்ரல் 6 இரவு 7:15 மணிக்கு மின் ரதத்தில் அம்மன் பவனி வருவார். ஏப்ரல் 7ல் பால்குடம், ஊஞ்சல் உற்சவம், இரவு 10:15 மணிக்கு அம்மன் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கும். ஏப்ரல் 8 இரவு 8 மணிக்கு தீர்த்தவாரி உற்சவத்துடன் விழா நிறைவு பெறும். பரம்பரை அறங்காவலர் மு.வெங்கடேசன் செட்டியார் தலைமையில் ஏற்பாட்டை செய்து வருகின்றனர். தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி விழா குறித்த ஆலோசனை கூட்டம், சிவகங்கையில் நடந்தது. கலெக்டர் முனுசாமி தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., இளங்கோ, இந்து அறநிலையத்துறை இணை கமிஷனர் எஸ்.செல்வராஜ் முன்னிலை வகித்தனர். கூடுதல் எஸ்.பி., வந்திதா பாண்டே, ஆர்.டி.ஓ., சந்தோஷினி சந்திரா, அறநிலைய உதவி கமிஷனர் ரோசாலி சுமதா, உதவி கோட்ட பொறியாளர் சுப்பிரமணியன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் குருநாதன், பரம்பரை டிரஸ்டி வெங்கடேசன் செட்டியார், தாயமங்கலம் ஊராட்சி தலைவர் வசந்தாமுத்து உட்பட அலுவலர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் ஆவணி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ... மேலும்
 
temple news
சூரியனின் அருளைப் பெற ஆவணி ஞாயிறு விரதம் சிறப்பானதாகும். இது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் ... மேலும்
 
temple news
காரைக்கால்; திருநள்ளாறு உலகப்புகழ் பெற்ற சனீஸ்வர பகவான் கோவிலில் ஆவணி சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news
விழுப்புரம்; பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஆவணி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ... மேலும்
 
temple news
நாகப்பட்டினம்; நாகையில்,63 நாயன்மார்களில் ஒருவரான,அதிபத்த நாயனாருக்கு சிவபெருமான், தேவியருடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar