Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உடுமலை சுடலை ஈஸ்வரர் கோவில் திருவிழா சங்கரபாண்டியபுரம் பூமாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சீர்காழி சட்டைநாதர் கோயிலில் திருக்கல்யாணம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஏப்
2015
01:04

மயிலாடுதுறை: நாகை மாவட்டம் சீர்காழியில் ஸ்ரீ திருநிலைநாயகி சமேத பிரம்மபுரீஸ்வரர் சுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் உள்ள மலைக் கோயிலில் ஸ்ரீ சட்டை நாதர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

Default Image

Next News

இங்குள்ள குளக்கரையில் நின்று அழுதுகொண்டிருந்த திருஞானசம்பந்தருக்கு உமையம்மை ஞானப்பால் வழங்கினார். அதனால் ஞானம் பெற்ற திருஞானசம்பந்தர் தனது 3வது வயதில் தோடுடைய செவியென் என்ற முதல் தேவாரபதிகத்தை பாடினார். இதனால் இத்தலம் ஞான பூமியாக போற்றப்படுகிறது. இதனை போற்றும் வகையில் ஆண்டு தோறும் இந்த கோயிலில் சித்திரை மாதம் 10நாட் கள் நடைபெரும் திருமுலைப்பால் திருவிழாவை பக்தர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின் றனர். விழாவின் முக்கிய விழாக்களில் ஒன்றான திருக்கல்யாணம் நேற்று இரவு நடைபெற்றது.திருக்கல்யாணத்தை முன்னிட்டு சுவாமி, அம்பாளை கோயில் மண்டபத்தில் எழுந்தருள செய்து சி றப்பு யாகம் நடத்தப்பட்டு, திருக்கல்யாணம் நடைபெற்றது. திருக்கல்யாணத்தை விஸ்வபிரம்மா சங்க தலைவர் கணேசன் தலைமையில் ராமு குருக்கள் நடத்திவைத்தனர். முன்னதாக விஸ்வபிரமா சங்க கட் டடத்தில் இருந்து திருமாங்கல்யம் மற்றும் சீர்வரிசை பொருட்கள் பல்லக்கில் ஊர்வலமாக எடுத்து வர ப்பட்டது. திருக்கல்யாணத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி உத்திர நாளில் சிவனை கல்யாணசுந்தர மூர்த்தியாக நினைத்து விரதம் இருக்க வேண்டும். இந்த விரதம் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் உள்ள வசந்தோத்சவ மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை ஸ்ரீவாரி வசந்தோத்சவம் ... மேலும்
 
temple news
 மயிலம்; மயிலம் முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம்  ... மேலும்
 
temple news
சிவகங்கை; உருவாட்டி பெரியநாயகி அம்மன் கோயில் பங்குனி உத்திரம் தேரோட்டம் நடைபெற்றது. தேரில் சிறப்பு ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் நடைபெற்று வரும் ஆதி பிரம்மோத்ஸம் பங்குனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar