கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ராமர் போரில் வெற்றி பெற்ற செய்தியைக் கேட்டதும் சீதை ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்து மகிழ்ந்தாள். அதனடிப்படையில், வெற்றிலை மாலை சாத்தி வழிபடுகிறார்கள். இந்தவழிபாட்டால் தடை நீங்கி வெற்றி உண்டாகும் என்பது ஐதீகம்.