Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் ... செந்தில்குமரன் கோவிலில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செந்தில்குமரன் கோவிலில் பூக்குழி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பங்குனி உத்திரம்: வடபழனி முருகன் கோவிலில் அரோகரா கோஷத்துடன் அலைமோதும் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பங்குனி உத்திரம்: வடபழனி முருகன் கோவிலில் அரோகரா கோஷத்துடன் அலைமோதும் பக்தர்கள்

பதிவு செய்த நாள்

01 ஏப்
2026
12:04

சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.


வடபழனி முருகன் கோவிலில், பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு, கடந்த, 29ம் தேதி லட்சார்ச்சனை துவங்கியது. மூன்று நாட்கள் நடந்த இந்த லட்சார்ச்சனையில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசித்தனர். தொடர்ந்து, பங்குனி உத்திரமான இன்று காலை தீர்த்தவாரி நடைபெற்றது. பின், யாகசாலை பூஜை செய்து, கலாபிஷேகத்துடன் பூஜைகள் பூர்த்தி செய்யப்பட்டது. பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. காவடி, பால்குடம் எடுத்தும், தீபம் ஏற்றியும் பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். அதிகமான பக்தர்கள் குவிந்ததால், நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளது.


மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, இரவு, வடபழனி ஆண்டவர் சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி விதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். பங்குனி உத்திர விழாவையொட்டி, நாளை முதல், 4ம் தேதி வரை மூன்று நாட்கள் இரவு 7:00 மணிக்கு தெப்பத் திருவிழா சிறப்பு அலங்காரம், வேதபாராயணம், திருமுறை மற்றும் நாதஸ்வர கச்சேரியுடன் நடக்கிறது. நாளைய தெப்பத்தில் வடபழனி ஆண்டவர் புறப்பாடு நடக்கிறது. இரண்டாம் நாள் சண்முகர், வள்ளி, தெய்வானை புறப்பாடும், மூன்றாம் நாள் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானை புறப்பாடும் நடக்கிறது. அதேபோல் சென்னை, புறநகரில் உள்ள முருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழாவிற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர உற்ஸவம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: பங்குனி உத்திர திருவிழாவை யொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி ... மேலும்
 
temple news
குஜிலியம்பாறை: ராமகிரி கல்யாண நரசிங்க பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி கோயிலில் பங்குனி உற்சவ தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் பத்தாம் திருநாளில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar