கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
வன்னிமரம் சனீஸ்வரருக்கு உரியது. இதனை வழிபட்டால் சனிதோஷம் அகலும். வன்னி மரத்தடியில் விநாயகரை பிரதிஷ்டை செய்து வழிபடுவர். வன்னி விநாயகரை சனிக்கிழமையில்வழிபட்டால் கிரகதோஷம் அகலுவதோடு, திருமணத்தடை நீங்கும். விஜயதசமியன்று மாணவர்கள் வன்னிமரத்தை வழிபட்டால் கல்வி வளம் பெருகும்.