Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் ... ரமலான் சிந்தனைகள்- 4 பணம் மட்டுமே வாழ்வல்ல! ரமலான் சிந்தனைகள்- 4 பணம் மட்டுமே ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவிளையாட்டம் கோயிலில் ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு!
எழுத்தின் அளவு:
திருவிளையாட்டம் கோயிலில் ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு!

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2015
11:06

மயிலாடுதுறை: திருவிளையாட்டம் கோயில் திருப்பணியின் போது ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த திருவிளையாட்டத்தில் ஸ்ரீ கஜேந்திர வரதராஜ பெருமா ள் கோயில் உள்ளது. இந்த கோயிலின் திருப்பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நே ற்றுமதியம் பொக்லைன் எந்திரம் மூலம் கோயிலில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. அப்போது மூன்று சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதுகறித்த தகவலின் பேலில் தரங்கம்பாடி தாசில்தார் க ணபதி மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் கோயிலுக்குசெசன்று சிலைகளை மீட்கமுயன்றனர்.

அதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து பெரம்பூர் போலீசசார் பாதுகாப்படன் சிலைகள் மீட்கப்பட்டு தரங்கம்பாடி தாலுக்கா அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டது.அங்கு தரங்கம்பாடி டே னீஷ் கோட்டை காப்பாட்சியர் வீரமணி சிலைகளை பார்வையிட்டு ஆய்வு செசய்தார்.அவை ஐம்பொன் னால் ஆன பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய சுவாமி சிலைகள் என்பது தெரியவந்தது. இதில் ஸ்ரீதே வி, பூதேவி சிலைகள் 67 செச.மீ. உயரம் உள்ளதாகவும், அதன் பீடங்கள் 20 செச.மீ.நீள, அகலத்திலும், 10 செச.மீ. உயரத்திலும் உள்ளன.பெருமாள் சிலைசிலையின் உயரம் 85 செச.மீ.பீடம் 27 செச.மீ. நீள,அகலத் திலும் 12 செச.மீ. உயரத்திலும் உள்ளன. இவை 11ம் நூற்றாண்டை சேசர்ந்த சிலைகளாக இருக்கக்கூடும் என கூறப்பட்டபோதிலும், சிலைகள் குறித்த விபரங்களை செசன்னை தொல்லியல் துறைக்கு அனுப்பி உரிய ஆய்வுக்கு பின்னரே முழு விபரங்கள் தெரிய வரும் என காப்பாட்சியர் வீரமணி தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar