இலங்கையிலுள்ள நுவரேலியா அருகிலுள்ள ரம்பொட என்ற ஊரில் சின்மய மிஷன் சார்பில் ஆஞ்சநேயர் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இ ங்குள்ள வெவன்டன் மலையில், இந்தச்சிலை உள்ளது. 18 அடி உயரமுடையது இச்சிலை. இலங்கைக்கு அனுமான் வந்ததும் இந்த மலையில் தான் முதன்முதலாக கால் ஊன்றியதாக சொல்லப்படுகிறது. எனவே, இங்கு அவருக்கு கோயில் அமைக்கப்பட்டுள்ளது. மலை மீது ஆஞ்சநேயருக்கு ÷ காயில் இருப்பது மற்றொரு விசேஷம்.