Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மங்களாம்பிகா உடனுறை ... ஜலகண்டேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெடும்பலம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2011
11:07

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி நெடும்பலம் கைலாசநாதர் கோவிலில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. திருத்துறைப்பூண்டி அடுத்துள்ள நெடும்பலம் கைலாசநாதர் கோவில், 13ம் நூற்றாண்டில், மூன்றாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்ட சிறப்பு வாய்ந்தது. இக்கோவிலில் எழுந்தருளி அருள்பாலிக்கும் அர்த்தநாரீஸ்வருக்கு தனியாக கோவில் கட்டப்பட்டது.நேற்று கும்பாபிஷேகம் செய்ய முடிவுச் செய்யப்பட்டு, நான்கு கால யாகச்சாலை பூஜைகள் நடந்தது. நேற்று காலை 8.15 மணிக்கு, புனித நீர் குடங்களை சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துவந்தனர். வானில் கருட பகவான் வட்டமிட்டு ஆசி வழங்க, விமான கலசத்துக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பங்கேற்றனர். யாகச்சாலை பூஜைகளை கொற்கை சிவாச்சாரியார் வெங்கடேசசிவம் தலைமையில் சிவாச்சாரியர்கள் செய்திருந்தனர். ஏற்பாடுகளை செயல் அலுவலர் நீதிமணி, ஆய்வாளர் மதியழகன் மற்றும் திருப்பணி கமிட்டி பொறுப்பாளர்கள் பாலசுப்ரமணியன், சுவாமிநாதன், நடராஜன் மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனர். டி.எஸ்.பி., குருசாமி தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 10:45 – 11:45 மணி.இப்போதெல்லாம் சூழ்நிலைகளின் காரணமாக, வீட்டுக்குள் காஸ் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: மார்கழி கிருஷ்ண பட்ச ஏகாதசி வைபவம் காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் நடந்தது.  ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு கோவை, உக்கடம் பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் பெரிய கோவில் வளாக தரையில், மழைநீர் தேங்காத வகையில், இந்திய தொல்லியல் துறை ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம்,ஏகாதசி மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar