Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பாகம்பிரியாள் கோயிலில் உண்டியல் ... திருத்தணி விநாயகர் கோவிலில் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்சி அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2015
12:07

திருச்சி: ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, நேற்று, சமயபுரம் மாரியம்மன் கோவில் மற்றும் நகரிலுள்ள அம்மன் கோவில்களில், சிறப்பு பூஜை நடந்தது. திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலில், ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையான நேற்று, ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்வாமி தரிசனத்துக்கு வந்தனர். வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் மாலை அணிந்து, பாத யாத்திரையாக வந்து, நேற்று முன்தினம், 16ம் தேதி முதலே கோவிலில் குவிந்தனர். ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, சமயபுரம் மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்தது. அது போல, திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி, உறையூர் வெக்காளியம்மன் கோவில், சாலை ரோடு மாரியம்மன் கோவில், பாலக்கரை, தில்லைநகர், கே.கே.நகர், தெப்பக்குளம், திருவானைக்காவல் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட அனைத்து அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள், குடும்பத்துடன் கலந்து கொண்டு, ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

* ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சக்கரத்தழ்வார், செங்கமலவல்லி தாயார் ஆகியோருக்கும், ரங்கநாதர் கோவிலின் உபகோவிலான திருவானைக்காவல் காட்டழகிய சிங்கர் பெருமாளுக்கு நேற்று, ஜோஷ்டாபிஷேகம் நடந்தது. இதையொட்டி, நேற்று காலை, 7 மணிக்கு, கொள்ளிடம் ஆற்றிலிருந்து யானை மீது வைத்து வெள்ளிக்குடங்களில் திருமஞ்சனம் எடுத்து வந்து, காலை, 10 மணிக்கு சக்கரத்தாழ்வார், செங்கமலவல்லி தாயார் சன்னதிகளில் ஜோஷ்டாபிஷேகம் நடந்தது. கொள்ளிடம் ஆற்றிலிருந்து எடுத்து வந்த திருமஞ்சனத்தால் சிங்கர் பெருமாளின் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் சுத்தம் செய்யும் பணி நடந்தது. பின், மங்களஹாரத்தியும், திருப்பாவாடை எனப்படும் பெரிய தளிகை வைவேத்தியம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மார்கழியின் கடைசி நாளில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. “பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்பது ... மேலும்
 
temple news
உடுமலை: சோமவாரப்பட்டி ஆல்கொண்டமால் கோவில் திருவிழா வரும் 16ம் தேதி சிறப்பு அலங்கார பூஜையுடன் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: புதுச்சேரி கலைமகள் சத்குரு தியாகராஜ சுவாமியின், 15ம் ஆண்டு ஆராதனை இசை விழா, வேதபுரீஸ்வர் ... மேலும்
 
temple news
பழநி: இரவு 10:00 மணிக்கு மேல் நடக்காதீர் என பழநி வரும் பாதயாத்திரை பக்தர்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கி ... மேலும்
 
temple news
கும்மிடிப்பூண்டி: சிறுவாபுரி முருகன் கோவிலில் நேற்று, இரண்டரை மணி நேரம் நீண்ட வரிசையில் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar