Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பாகம்பிரியாள் கோயிலில் உண்டியல் ... திருத்தணி விநாயகர் கோவிலில் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்சி அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2015
12:07

திருச்சி: ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, நேற்று, சமயபுரம் மாரியம்மன் கோவில் மற்றும் நகரிலுள்ள அம்மன் கோவில்களில், சிறப்பு பூஜை நடந்தது. திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலில், ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையான நேற்று, ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்வாமி தரிசனத்துக்கு வந்தனர். வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் மாலை அணிந்து, பாத யாத்திரையாக வந்து, நேற்று முன்தினம், 16ம் தேதி முதலே கோவிலில் குவிந்தனர். ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, சமயபுரம் மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்தது. அது போல, திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி, உறையூர் வெக்காளியம்மன் கோவில், சாலை ரோடு மாரியம்மன் கோவில், பாலக்கரை, தில்லைநகர், கே.கே.நகர், தெப்பக்குளம், திருவானைக்காவல் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட அனைத்து அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள், குடும்பத்துடன் கலந்து கொண்டு, ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

* ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சக்கரத்தழ்வார், செங்கமலவல்லி தாயார் ஆகியோருக்கும், ரங்கநாதர் கோவிலின் உபகோவிலான திருவானைக்காவல் காட்டழகிய சிங்கர் பெருமாளுக்கு நேற்று, ஜோஷ்டாபிஷேகம் நடந்தது. இதையொட்டி, நேற்று காலை, 7 மணிக்கு, கொள்ளிடம் ஆற்றிலிருந்து யானை மீது வைத்து வெள்ளிக்குடங்களில் திருமஞ்சனம் எடுத்து வந்து, காலை, 10 மணிக்கு சக்கரத்தாழ்வார், செங்கமலவல்லி தாயார் சன்னதிகளில் ஜோஷ்டாபிஷேகம் நடந்தது. கொள்ளிடம் ஆற்றிலிருந்து எடுத்து வந்த திருமஞ்சனத்தால் சிங்கர் பெருமாளின் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் சுத்தம் செய்யும் பணி நடந்தது. பின், மங்களஹாரத்தியும், திருப்பாவாடை எனப்படும் பெரிய தளிகை வைவேத்தியம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலையில், கார்த்திகை திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு புஷ்ப யாகம் நடந்தது. திருமலை ... மேலும்
 
temple news
ஆண்டிபட்டி; ஆண்டிபட்டி அருகே சிலுக்குவார்பட்டி முத்தாலம்மன் கோயில் பொங்கல் விழா பல்வேறு காரணங்களால் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மண்ணிப்பள்ளம் ஆதி வைத்தியநாத கோயிலில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு முருகன் திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
லண்டன்; தீபாவளி மற்றும் இந்து புத்தாண்டு கொண்டாட்டங்களுடன் இணைந்து, லண்டனின் நீஸ்டனில் உள்ள பிஏபிஎஸ் ... மேலும்
 
temple news
ஹைதராபாத்; பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் நேற்று (அக்.29 ல்) மாலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar