Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கிருஷ்ணர் கோவிலில் புரட்டாசி ஊஞ்சல் ... கல்யாண காமாட்சி கோவிலில் உலக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அபிநவம் கிராமத்தில் மழை வேண்டி நூதன வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 செப்
2015
11:09

வாழப்பாடி: வாழப்பாடி அடுத்த, ஏத்தாப்பூர் அபிநவம் கிராமத்தில், மழை வேண்டி, 27 கன்னிப்பெண்களை கொண்டு புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்தும், அரசு வேம்புக்கு திருமணம் செய்தும், வருண பகவானுக்கு கூழ் ஊற்றியும், நூதன பூஜை வழிபாடு நடந்தது. வாழப்பாடி பகுதியில், கடந்த மூன்று ஆண்டாக பருவமழை பொய்த்து வறட்சி நிலவுகிறது. அதனால், விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர். பல கிராமங்களில் குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, மழையை வரவழைக்க, பல்வேறு நூதன பூஜைகளையும், வழிபாடுகளையும் கிராம மக்கள் நடத்தி வருகின்றனர். வாழப்பாடி அடுத்த, ஏத்தாப்பூர் அபிநவம் கிராமத்தில் குன்டுமணியான் கரடு பகுதியில், 37 ஆண்டுகள் பழமையான அரசு -வேம்பு விநாயகர் கோவில் அமைந்துள்ளது. அக்கோவிலில், மழை வேண்டி நேற்று காலை சிறப்பு பூஜை வழிபாடு நடந்தது. 27 கன்னிப்பெண்களை வசிஷ்ட நதிக்கு அழைத்து சென்று, அவர்களை புனித நீர் சுமக்க செய்து கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. அந்த புனித நீரை ஸ்வாமிக்கும், அரசு வேம்புக்கும் ஊற்றி சிறப்பு அபி?ஷக ஆராதனை செய்யப்பட்டது. பின்னர், அரசு -வேம்பு திருமணமும், வருண பகவானை வேண்டி கூழ் ஊற்றி சிறப்பு பூஜை வழிபாடும் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை; திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் மூலஸ்தான தங்க கோபுரம் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
கோவை; தை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடத்திற்கு வந்த ‘ஆதியோகி’ ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் நத்தவெளி ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தெருவில் உள்ள வேப்ப மரத்தில் பால் வடிந்ததால், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar