Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பாதாளகாளியம்மன் கோயிலில் பவுர்ணமி ... அக்னி தீர்த்த கடலில் மோட்ச தீபம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராம நாமா உச்சரித்தால் பாவங்கள் நீங்கும் திருச்சி கே. கல்யாணராமன் பேச்சு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 செப்
2015
11:09

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ஸ்ரீ சிருங்கேரி சங்கர மடத்தில், கம்ப ராமயாண சொற்பொழிவு நிகழ்ச்சி, செப்., 29 முதல் அக்., 11 வரை நடக்கிறது. நேற்று இரவு ஸ்ரீ ராமாவதாரம் என்ற தலைப்பில் திருச்சி கே. கல்யாணராமன் ஆற்றிய சொற்பொழிவில் பேசியதாவது:தீயவர்களை வதம் செய்து நல்லவர்களை காப்பதற்காக பகவான் அவதரிக்கிறார். ராவணனை சம்ஹாரம் செய்வதற்கு, தசரதனிடம் ராமனாக அவதரிக்கிறார். 16 குணங்கள் நிரம்பியவராக, நமக்காக மனிதராக வந்து வாழ்ந்து காட்டுகிறார். இந்த வையத்தில் நல்ல மனிதனாக வாழ்ந்தால் நம்மை தெய்வமாக கொண்டாடுவார்கள் என்பது வள்ளுவர் வாக்கு. இந்த வாக்குக்கு ஏற்ப அக்காலத்தில் அயோத்தியில் ராமனாக அவதரித்து வாழ்ந்து காட்டியவர். ராம நாமாவை சொன்னால் சகல பாவமும் போகும். நம் உடம்பில் உள்ள 10 இந்திரியங்கள் என்ற ராவணனை வெல்ல ராம நாமாவை சொல்ல வேண்டும். ராம நாமாவை சொன்னால் மனம், வாக்கு, காயம் சுத்தம் அடைந்து, எல்லோருக்கும் நன்மை செய்து நாமும் நல்லவனாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஐப்பசி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவிற்க்கு முகூர்த்தக்கால் நடும் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; உலகப் புகழ்பெற்ற, தஞ்சை பெரிய கோவிலை, கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040வது , கோலாகலமாக ... மேலும்
 
temple news
புதுச்சேரி, கவுசிக பாலசுப்பிரமணியர் கோவில் சஷ்டி நிறைவு விழாவை யொட்டி வள்ளி, தெய்வானை சமேத கௌசிக ... மேலும்
 
temple news
சென்னை; பெசன்ட் நகர், அஷ்டலட்சுமி கோவிலில், 2 கோடி ரூபாயில் திருப்பணிகள் முடிந்த நிலையில் இன்று மகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar