Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பாதாளகாளியம்மன் கோயிலில் பவுர்ணமி ... அக்னி தீர்த்த கடலில் மோட்ச தீபம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராம நாமா உச்சரித்தால் பாவங்கள் நீங்கும் திருச்சி கே. கல்யாணராமன் பேச்சு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 செப்
2015
11:09

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ஸ்ரீ சிருங்கேரி சங்கர மடத்தில், கம்ப ராமயாண சொற்பொழிவு நிகழ்ச்சி, செப்., 29 முதல் அக்., 11 வரை நடக்கிறது. நேற்று இரவு ஸ்ரீ ராமாவதாரம் என்ற தலைப்பில் திருச்சி கே. கல்யாணராமன் ஆற்றிய சொற்பொழிவில் பேசியதாவது:தீயவர்களை வதம் செய்து நல்லவர்களை காப்பதற்காக பகவான் அவதரிக்கிறார். ராவணனை சம்ஹாரம் செய்வதற்கு, தசரதனிடம் ராமனாக அவதரிக்கிறார். 16 குணங்கள் நிரம்பியவராக, நமக்காக மனிதராக வந்து வாழ்ந்து காட்டுகிறார். இந்த வையத்தில் நல்ல மனிதனாக வாழ்ந்தால் நம்மை தெய்வமாக கொண்டாடுவார்கள் என்பது வள்ளுவர் வாக்கு. இந்த வாக்குக்கு ஏற்ப அக்காலத்தில் அயோத்தியில் ராமனாக அவதரித்து வாழ்ந்து காட்டியவர். ராம நாமாவை சொன்னால் சகல பாவமும் போகும். நம் உடம்பில் உள்ள 10 இந்திரியங்கள் என்ற ராவணனை வெல்ல ராம நாமாவை சொல்ல வேண்டும். ராம நாமாவை சொன்னால் மனம், வாக்கு, காயம் சுத்தம் அடைந்து, எல்லோருக்கும் நன்மை செய்து நாமும் நல்லவனாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புஷ்பவல்லி தாயார் அத்யயன உற்சவத்தின் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள முருகன் சன்னிதியில் தை கிருத்திகை ... மேலும்
 
temple news
கோவை; தை மாதம் இரண்டாவது செவ்வாய்கிழமை  மற்றும் கார்த்திகை நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை ... மேலும்
 
temple news
பல்லடம்; நமச்சிவாயம் என்பதே ஞானமும், கல்வியும் ஆகும் என, பல்லடத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ... மேலும்
 
temple news
அன்னூர்; சாலையூர் பழனி ஆண்டவர் கோயில் தைப்பூச திருவிழாவில் கொடியேற்றம் நடந்தது.பல நூறு ஆண்டுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar