Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி மலைகோயிலில் நீர் தும்பிகள் தீ ... படவேட்டம்மனுக்கு காய்கறி அலங்காரம்! படவேட்டம்மனுக்கு காய்கறி அலங்காரம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இஸ்கான் கோயிலில் தாமோதர தீபத் திருவிழா துவக்கம்!
எழுத்தின் அளவு:
இஸ்கான் கோயிலில் தாமோதர தீபத் திருவிழா துவக்கம்!

பதிவு செய்த நாள்

28 அக்
2015
10:10

மதுரை: மதுரை மணிநகரத்திலுள்ள இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயிலில் ஒரு மாத கால தாமோதர தீபத் திருவிழா நேற்று (அக்.27) துவங்கியது. விழாவை முன்னிட்டு ஸ்ரீஸ்ரீராதா மதுராபதி தாமோதர தீப அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.

வழக்கமான பூஜைகளான, துளசி பூஜை மற்றும் சந்தியாக் கால பூஜையைத் தொடர்ந்து தாமோதர தீப ஆரத்தி நடந்தது. அச்சமயம் ஸ்ரீகிருஷ்ணருக்குப் பிரியமான தாமோதஷ்டக பாடல்கள் பாடப்பட்டன. பின்னர் பக்தர்கள், தங்கள் கரங்களால் நேரடியாக ஸ்ரீஸ்ரீராதா மதுராபதிக்கு நெய் தீப ஆரத்தி காட்டினர். இது விழாவின் சிறப்பம்சமாக அமைந்தது. ஹரே கிருஷ்ண மஹாமந்திர ஜப தியானமும், நரசிம்ம பிரார்த்தனையும் நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற சிறப்புரையில் விளக்கம் அளிக்கப்பட்டதாவது:

தாமோதரத் திருவிழா உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதன் மூலம் அனைத்து தரப்பு மக்களுக்கும் பகவானை நேரடியாக வழிபடுவதற்கான வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அவர்களது மன அமைதிக்கு பெரிதும் இது உதவி புரிகிறது. இதில் ஜபதியானம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் அடங்குவதால் பங்கேற்போர் அனைவரும் பயன்பெறும் வகையில் உள்ளது. இந்நிகழ்ச்சியானது இஸ்கான் ஸ்தாபக ஆச்சாரியர் ஸ்வாமி ஸ்ரீலபிரபுபாதாவின் வழிகாட்டிய படி உலகம் முழுவதும் <<உள்ள இஸ்கான் கோயில்களில் நடைபெறுகிறது. இம்மாதத்தில் பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு தீப ஆரத்தி காட்டி. ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தை ஜபம் செய்தால், மனஅமைதியும் மகிழ்ச்சியும் அடையலாம் என்று வேத சாஸ்திரங்கள் உறுதியளிக்கின்றன. விசேஷ திருநாட்களான நவம்பர் 1,8,10, 15, 22, 25 தேதிகளில் சிறப்பு பூஜைகளும் நடைபெறும். தீபாவளி அன்றும், நவ. 25ம் தேதி பவுர்ணமி அன்றும் விசேஷ தீபத் திருவிழா நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வைகுண்ட ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தில் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
திருச்சி:  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், திருக்கல்யாண உத்சவம் வெகு விமரிசையாக நேற்று நடந்தது. ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் இரண்டாவது சோமவார திங்கட் கிழமையை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar