Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இந்து கோவில்களை கட்டுப்படுத்தும் ... மாதேஸ்வரசாமி கோவில் கும்பாபிஷேகம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மருதமலையில் மொய்ப்பணம் சமர்ப்பித்து சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 நவ
2015
12:11

கோவை : மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழாவின் நிறைவு நாளான நேற்று சுவாமிக்கும், அம்பாளுக்கும், நடந்த திருக்கல்யாண உற்சவ வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவில், முருகனின் ஏழாவது படை வீடாக, பக்தர்களால் போற்றப்படுகிறது. இக்கோவிலில் கந்த சஷ்டி விழா நவ.,13ம் தேதி, காப்புக்கட்டும் உற்சவத்தோடு துவங்கியது. நேற்று முன் தினம், சூரசம்ஹார விழா நடந்தது. சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சியோடு நிறைவடைந்தது. நேற்று காலை கோவிலில் வழக்கமான யாகசாலை பூஜைகள், சிவாச்சாரியார்கள் புடைசூழ நடந்தது. சுவாமி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி, கோவிலில் வீதி உலா வந்தார். யாகசாலை பூஜைகள் நிறைவடைந்த பின்பு, முருகப்பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க சுவாமியை, வள்ளி, தெய்வானை சமேதரராக வழிபட்டனர்.வெள்ளை யானை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வந்தார். அதன் பின் தங்கத்தேர் இழுக்கும் வைபவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தங்கத்தேர் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். திருக்கல்யாண வைபவத்தில் பங்கேற்ற பக்தர்களில் பலர், மொய்ப்பணம் சமர்ப்பித்து சுவாமியை தரிசித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒரகடம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், கந்த சஷ்டி சூரசம் ஹாரம் நாளை நடைபெற உள்ளது.ஒரகடம் அடுத்த, ... மேலும்
 
குன்றத்துார்: குன்றத்துார் முருகன் கோவிலில், கந்தசஷ்டி விழா விமரிசையாக நடந்தது.குன்றத்துார் முருகன் ... மேலும்
 
temple news
வேலுார்: வேலுார், ஸ்ரீபுரம் பொற்கோவில் வளாகத்தில் குருஸ்தானம் பூஜை மண்டபம் திறப்பு விழா மற்றும் மகா ... மேலும்
 
temple news
திருப்பூர்: அலகுமலை கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அமைச்சர் சாமிநாதன், ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை ... மேலும்
 
temple news
திருப்பூர்: ‘வனத்துக்குள் திருப்பூர் –11’ திட்டத்தில் நேற்று, சிவன்மலை சுப்பிரமணியர் கோவிலுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar