தர்மபுரி: கோட்டை கல்யான காமாஷி அம்பிகை கோவிலில், அம்மன் மற்றும் மல்லிகர்ஜுனேஸ்வரருக்கு திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. நடந்த திருக்கல்யாண விழாவில் மணக்கோலத்தில் அம்மன் மற்றும் மல்லிகாஜுனேஸ்வரர் பகர்தகளுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.