Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சாய்பாபா 90வது பிறந்த தினம் 60 வயது ... உத்தரகோசமங்கையில் சங்காபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசன விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 டிச
2015
11:12

திருப்பூர் : திருப்பூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா, ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலில் ஆருத்ர தரிசன விழா நடக்கிறது. ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா, 11ல் துவங்கி, பகல் பத்து உற்சவம் நடந்து வருகிறது. தினமும் காலை, 10:00க்கு, நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்கள் பாடி, மூலவருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது; நேற்று முதல், அதிகாலை, 5:30க்கு, தனுர் மாத வழிபாடு, பூஜை நடக்கிறது. வரும், 20ம் தேதி காலை, 10:00க்கு, மோகினி அலங்காரம், ஸ்ரீநாச்சியார் திருக்கோலத்தில் எம்பெருமான் எழுந்தருளி, வீதி உலா நடக்கும். 21ல், சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுகிறது. அன்று அதிகாலை, 3:00க்கு, வேத மந்திரங்கள் முழங்க, எம்பெருமானுக்கு மகா அபிஷேகம், அதிகாலை, 5:30க்கு சொர்க்க வாசல் திறப்பு மற்றும் சிறப்பு அலங்காரத்தில், கருட வாகனத்தில் எழுந்தருள்கிறார். அன்றிரவு இரவு, 8:00 மணிக்கு, ராப்பத்து உற்சவம், திருவாய் மொழி திருநாள் துவங்குகிறது. 30ல், ஆழ்வார் மோட்சம், ஜன., 12ல், கூடாரை வெல்லும் சீர் உற்சவம் விழா; மாலை, 6:00க்கு, சுவாமி திருக் கல்யாணம் நடைபெற உள்ளது.

ஆருத்ரா தரிசன விழா: ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலில், 17ல் ஆருத்ர தரிசன விழா, இரவு, 7:00 மணிக்கு, ஸ்ரீமாணிக்க வாசகர் திருவெம்பாவை உற்சவத்துடன் துவங்கி, 25 வரை நடக்கிறது. 25, இரவு 6:30க்கு, சுவாமி திருக்கல்யாணம்; 26, அதிகாலை, 3:00 மணிக்கு, ஆருத்ரா தரிசனம், மகா தீபாராதனை நடைபெற உள்ளது. தொடர்ந்து, ஸ்ரீசிவகாமி அம்மன் உடனமர் ஸ்ரீநடராஜ பெருமான் பட்டி சுற்றுதல் மற்றும் வீதி உலா நடைபெறுகிறது. 27ல், வசந்த உற்சவம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வேடசந்தூர்; வேடசந்தூர் தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தை முன்னிட்டு ஊர் மக்கள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
அன்னூர்; குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேரோட்டத்தில் பல ஆயிரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar