Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா: ... உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிறிஸ்துமஸ் சிந்தனை 2: உதவுவதே உபவாசம்
எழுத்தின் அளவு:
கிறிஸ்துமஸ் சிந்தனை 2: உதவுவதே உபவாசம்

பதிவு செய்த நாள்

16 டிச
2015
11:12

உபவாசம் (விரதம்) இருந்து ஜெபம் செய்யும் ஒருவர் ஆண்டவரிடம் தன்னை மிகவும் தாழ்த்தி, நல்லவர் போல் காட்டிக்கொண்டு ஜெபம் செய்தார். ஒரு உபவாச தினத்தன்று, ஒரு ஏழை தன் மருத்துவ தேவைக்காக அவரைத் தேடி வந்தான். அவனிடம் கடினமான வார்த்தைகள் பேசி அவனை விரட்டி விட்டார் ஜெபம் செய்தவர். இப்படி செய்பவர்கள், உபவாச ஜெபத்தின் தன்மையை அறிந்து கொள்ளவில்லை என்று தான் அர்த்தம்.பைபிளில்,“மனுஷன் தன் ஆத்துமாவை ஒடுக்குகிறதும், தலை வணங்கி நாணலைப் போல் இரட்டிலும், சாம்பலிலும் படுத்துக் கொள்ளுகிறதும், எனக்கு பிரியமான உபவாச நாளாய் இருக்குமோ? இதையா உபவாசம் என்றும், கர்த்தருக்கு பிரியமான நாளென்றும் சொல்லுவாய்?” என்று சொல்லப்பட்டிருக்கிறது.இந்த வசனத்தின்படி, வெறும் விரதங்கள் மட்டும் ஆண்டவரின் ஆசியைப் பெற உதவாது என்பது தெளிவாகிறது. இதற்கு தீர்வையும் பைபிளே சொல்கிறது.“அக்கிரமத்தின் கட்டுகளை அவிழ்க்கிறதும், நெருக்கப்பட்டிருக்கிறவர்களை விடுதலையாக்கி விடுகிறதும், பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தை பகிர்ந்து கொடுக்கிறதும், வஸ்திரமில்லாதவனைக் கண்டால் அவனுக்கு வஸ்திரம் கொடுக்கிறதும் அல்லவோ எனக்கு (கர்த்தர்) உகந்த உபவாசம்,” என்று ஒரு வசனம் இருக்கிறது.இதிலிருந்து கஷ்டப்படுபவர்களுக்கு உதவ வேண்டும் என்பதை இந்த கிறிஸ்துமஸ் கால சிந்தனையாகக் கொள்வோம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் தை மாத கார்த்திகை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.பழநி ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தை மாத கார்த்திகை பூஜை விழா ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: சிறுமுகை அருகே பாலசுப்பிரமணியர் கோயிலில், கிருத்திகை பூஜைகள் நடந்தன.சிறுமுகை அருகே ... மேலும்
 
temple news
பாலக்காடு; திருநாவாயா பாரதப்புழா நதியில் நடந்து வரும் கும்பமேளாவில், இன்று ‘களரி அட்சரக்கால்’ பூஜை ... மேலும்
 
temple news
திருப்பூர்: பெருமாநல்லுார் அருகேயுள்ள ஆலங்காடு முத்தாரம்மன், பட்டத்தரசி அம்மன் கோவிலில் ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar