Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆவணி ஞாயிற்றுக்கிழமையின் மகத்துவம் ... பாலக்காடு கிருஷ்ணர் கோவிலில் ஜெயந்தி விழா கோலாகலம் பாலக்காடு கிருஷ்ணர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரமலான் சிந்தனைகள்: தற்பெருமை கொள்ளாதீர்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

20 ஆக
2011
01:08

தொழுகை செய்யும் முன்பு முஸ்லிம்கள் ஒளு செய்வது வழக்கம். அதாவது, கை, கால்களைக் கழுவி சுத்தம் செய்வார்கள். ஒருமுறை நபிகள் நாயகம்(ஸல்) அவர்களும் ஒளு செய்தார்கள். அப்போது அவரது தோழர்கள், அண்ணலார் சுத்தம் செய்யும் போது சிந்திய தண்ணீரை கையில் ஏந்தி, தங்கள் முகத்திலும், உடலிலும் தடவிக் கொண்டனர். இதைக் கண்ட நாயகம்(ஸல்) அவர்கள், நீங்கள் ஏன் இப்படி செய்கிறீர்கள்? எனக் கேட்டார்கள்.  தோழர்கள் அவரிடம் அண்ணலே! உங்கள் மீது கொண்ட அன்பை வெளிப்படுத்தவே இவ்வாறு செய்தோம், என்றனர். உடனே நாயகம்(ஸல்) அவர்கள்,  உங்கள் அன்பைக் காட்டும் வழி இதுவல்ல. நான் எதைச் செய்கிறோனோ அதைச் செய்யுங்கள். எதை நான் விலக்கி விடுகின்றேனோ அதை நீங்கள் விலக்கி விடுங்கள். என் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு அவ்வாறே நடந்து காட்டுங்கள். அதை விட்டு, என்னை வெளிப்படையாக போற்றி புகழ்ந்து விட்டு, வாழ்க்கையிலே என்னை முன்மாதிரியாக கொள்ளாத யாரும் உறுதியாக என்னைப் பின்பற்றுவோர் ஆகமாட்டீர்கள், என்றார்கள். சுயதம்பட்டம் அடிக்கும் உலகில் இப்படியும் ஒருமாமனிதர் இருந்துள்ளார் என்பதை எண்ணும் போது உடல் புல்லரிக்கிறது. மனிதனுக்கு தற்பெருமை கூடாது என்பது இன்றைய சிந்தனையாக அமையட்டும்.

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.42 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.33 மணி

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா முடிந்து, உண்ணாமுலை ... மேலும்
 
temple news
சென்னை; சென்னை மயிலாப்பூரில் உள்ள வேதாந்த தேசிகர் மண்டபத்தில் நாட்டு நலனுக்காக ‘ஸ்ரீ வித்ய கோடி ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; முருகனின் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம், பழநி திருஆவினன்குடி கோயில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் வரும் 8ம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தையொட்டி, ... மேலும்
 
temple news
பழநி; பழநி திருஆவினன்குடி கோயிலில் கும்பாபிஷேக பூஜைகள் துவங்கியது.பழநி முருகன் கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar