Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் ... திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் நாட்டியாஞ்சலி விழா திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திரிம்பகேஷ்வரர் கோவிலில் நுழைய முயன்ற பெண்கள் கைது!
எழுத்தின் அளவு:
திரிம்பகேஷ்வரர் கோவிலில் நுழைய முயன்ற பெண்கள் கைது!

பதிவு செய்த நாள்

08 மார்
2016
11:03

புனே: மஹாராஷ்டிரா மாநிலம், நாசிக் மாவட்டத்தில் உள்ள திரிம்பகேஷ்வரர் கோவிலுக்குள், தடையை மீறி, நுழைய முயன்ற, 150க்கும் மேற்பட்ட  பெண்களை, போலீசா ர்கைது செய்தனர்.  மஹாராஷ்டிரா மாநிலம், நாசிக் மாவட்டம், திரிம்பக் நகரில் உள்ள திரிம்பகேஷ்வரர் கோவிலுக்குள்,  பெண்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  திருப்தி தேசாய் என்பவர் தலைமையில், ‘பூமாதா படை’ என்ற அமைப்பைச் சேர்ந்த பெண்கள்,  அந்த கோவிலுக்குள்  நுழையப் போவதாக அறிவித்தனர். நேற்று, புனே  நகரிலிருந்து பல வாகனங்களில், திரிம்பக் நகருக்கு செல்ல அவர்கள்  திட்டமிட்டனர்.

பயணத்தை துவக்கும் முன், திருப்தி தேசாய் பேசுகையில்,  “புனிதமான, மகா சிவராத்திரி தினத்தில், திரிம்பகேஷ்வரர் கோவிலு க்குள் எங்களை அனுமதிக்க வேண்டும். கோவிலுக்குள் செல்ல விடாமல் தடுப்பது, பெண்களுக்கு இழுக்கு,” என்றார்.  இதற்கிடையே, கோவிலு க்குள் பெண்கள் நுழைவதை தடுக்க, நாசிக் நகரம் முழுவதும், போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். பூமாதா படையினரை  தடுத்து நிறுத்த,  பல்வேறு அமைப்பினர் தயாராக  இருந்தனர். இதனால், நாசிக்கில் பதற்றம் நிலவியது.  இந்நிலையில், நாசிக் நோக்கி வந்து  கொண்டிருந்த, பூமாதா படையினரின் வாகனங்கள், கோவிலுக்கு, 80 கி.மீ., துாரத்துக்கு முன், போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டன.  அவர்கள்  அனைவரும், மஹாராஷ்டிரா போலீஸ் சட்டத்தின் கீழ், பல்வேறு பிரிவுகளில் கைது செய்யப்பட்டதாக, மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில், ந.வைரவன்பட்டி வளரொளிநாதர் கோயில்களில் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தில் இன்று மோகினி ... மேலும்
 
temple news
திருப்பதி;  ஜனாதிபதி திரௌபதி முர்மு திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி இன்று தரிசனம் ... மேலும்
 
temple news
டில்லி; டில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ ... மேலும்
 
temple news
கோவை;  கார்த்திகை மாதம் அனுஷம் நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையம் கே. எஸ். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar