Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காமாட்சி அம்மன் கோவிலில் ... தேவங்குடி கோவிலில் தீமிதி உற்சவம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோயில் திருவிழா நடத்துவதில் பிரச்னை: புரவி தூக்க அறநிலையத்துறை முடிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மார்
2016
12:03

சிவகங்கை:  சிவகங்கை அருகே இருதரப்பினர் இடையே பிரச்னை இருப்பதால் புரவி எடுப்பு விழாவை வருவாய், அறநிலையத்துறையினர்  நடத்துவது என, முடிவு செய்யப்பட்டது.  சிவகங்கை அருகே ஈசனுõர் செருவலிங்க அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா ஏப்., 1, 2 ல் நடக்கிறது.  இந்த விழா நடத்துவதில் இருதரப்பினர் இடையே பிரச்னை ஏற்பட்டது. சிவகங்கை ஆர்.டி.ஓ., அரவிந்தன் தலைமையில் நடந்த சமாதான கூட்ட ங்களில் தீர்வு எட்டப்படவில்லை. இதையடுத்து இருதரப்பைச் சேர்ந்த 18 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஒரு தரப்பினர் உயர்நீதிமன்றம்  மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். மார்ச் 19 ல் டி.ஆர்.ஓ., இளங்கோ தலைமையில் நடந்த கூட்டத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி திருவிழாவை  நடத்துவது என, முடிவு செய்யப்பட்டது.  நேற்று மற்றொரு தரப்பினர் ‘பிடிமண்’ கொடுத்ததால் புரவி செய்ய அனுமதிக்க வேண்டும்.  இல்லாவிட்டால் ரேஷன்கார்டு, வாக்காளர் அட்டையை ஒப்படைப்பதாக கூறி சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.  பின்  டி.ஆர்.ஓ., தலைமையில் தாசில்தார் நாகநாதன் முன்னிலையில் நடந்த கூட்டத்தில் வருவாய், அறநிலையத்துறையினர் இணைந்து புரவி எடுப்பு தி ருவிழாவை நடத்துவது, கலைநிகழ்ச்சி நடத்தக்கூடாது என, முடிவு செய்யப்பட்டது. அதற்குள் நீதிமன்ற தீர்ப்பு வந்துவிட்டால் அதன்படி நடந்து  கொள்வது என, தீர்மானிக்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை அஷ்டமியை முன்னிட்டுகால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் மதகடி, வேம்படி மாரியம்மன் கோவிலில் 30ம் ஆண்டு சித்திரை திருவிழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமையானது. ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; மதுரையில் நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு, கோவை அருகே கேரள ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள உடையவர் சன்னிதி, தமிழக அரசின், 2023 – -24ம் ஆண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar