Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கொடுமுடியில் சித்திரை தேர்திருவிழா: ... பெரிய மாரியம்மன் கோவில் தேர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாரியம்மன் விழா பந்தல் அகற்றும் பணி: இரவில் வைத்து கொள்ள வேண்டுகோள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஏப்
2016
03:04

ஈரோடு: மாரியம்மன் விழா பந்தல் அகற்றும் பணியை, இரவில் வைத்துக் கொள்ள வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஈரோடு பெரியமாரியம்மன் கோவில் குண்டம் தேர்த்திருவிழா கடந்த மாதம் நடந்தது. விழாவுக்காக மாரியம்மன் கோவில் வளாகம் முதல் ஆர்.டி.ஓ., அலுவலகம் வரை சாலையின் இரு பகுதிகளையும், உள்ளடக்கி வாகனங்கள் செல்லும் வகையில் பிரமாண்டமான தகர சீட் இரும்பு பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. விழா முடிந்து தற்போது பந்தல் அகற்றும் பணி ஒரு வாரமாக நடக்கிறது. தகர சீட்கள் அகற்றப்பட்டு, சாலையின் மையப்பகுதியில், 40 அடி உயரத்தில் உள்ள இரும்பு பிரேம்களை பிரித்து எடுக்கும் பணி நேற்று நடந்தது. இதில், கிரேனில் ஏறி ஆபத்தான முறையில், பணியாளர் ஒருவர் இரும்பு பிரேம்களை, கழற்றி கொண்டிருத்தார். வாகன போக்குவரத்து நிறுத்தப்படவில்லை. மக்கள் கடந்து சென்று கொண்டிருந்தனர். அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருத்கும் இரும்பு பிரேம்களின், நட்டுகளை கழற்றும் போது, இரும்பு பிரேம்கள் தவறி விழவும், மொத்தமும் சரிந்து விழவும் வாய்ப்புள்ளது. எனவே போக்குவரத்து இல்லாத, இரவு நேரத்தில் பணிகளை வைத்துக் கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொள்ளாச்சி: ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில், கோடைகாலத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு சுவையான எலுமிச்சை ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பூமி நீளா பெருந்தேவி நாயகி சமேத கரி வரதராஜ பெருமாள் கோயில், 21ம் ... மேலும்
 
temple news
விருதுநகர்: விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் திருவிழா நேற்று நடந்தது. திரளான ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையாருக்கு மழை வளம் வேண்டி, ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா நிறைவை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar